Tag: Se. Karthigaiselvan
வேர் மனிதர்கள் கவிதை – செ.கார்த்திகைசெல்வன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); தேனுறுஞ்சப்படும்போது மலர்கள்
மௌனிக்குமே தவிர
மரணமடையா;
தேன்கூடு ஆபத்துறும்போது
தேனீக்கள் மரணமெனினும்
மௌனமாகா; மௌனத்தால் நேராத மரணம்(1),
மரணத்தால் நேராத மௌனம்(2),
இந்த இரண்டு வகையுமின்றி
சமுதாயத்தின் மௌனம் சிலரை
மரணிக்கவே வைத்துவிடுகின்றது. கிளைமுறியும்போது கூடு
இழக்கும்...
காலண்டரின் கருப்பை கவிதை – செ.கார்த்திகைசெல்வன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); ஆணும் பெண்ணும்
ஒரு நாணயத்தின்
இரண்டு பக்கங்கள்….
காலத்தின் விரல்கள்
சுண்டிவிட்டாலும்
தலையோ பூவோ
விழுந்தாக வேண்டும்….
ஆணே பூவென்றும்
பெண்ணே தலையென்றும்
நாம் புரிந்துகொண்டால்
அது நம் அறியாமை….
பெண் தலையில்தான்
பூக்கள் ஆயுட்காலம்
கழிக்கின்றன... ஆணும் பெண்ணும்
ஒரு...
ஆறை விட ஐந்தே பெரிது! கவிதை – செ.கார்த்திகைசெல்வன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); ஆம், நான் அரும்பாத
மலரே...
பால்மணங்கூட இன்னும்
என்னிலிருந்து
மறையவில்லையே
அதற்குள்
பாலியல் வண்புணர்வா? தவழும் நிலையிலிருந்து
தற்பொழுதுதானே
தத்தித் தத்தி நடக்கும்
பரிணாமம் பெற்றேன்
அதற்குள் என்னைத்
தழுவ நினைத்தது
எவ்விதத்தில் நியாயம்? எங்களின் புன்னகையில்
இறைவனல்லவா
தெரிந்திருக்க வேண்டும்
எப்படித் தெரிந்தோம்
உங்களின்...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகங்கள் , ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – தொவரக்காடு – பாஸ்கர்கோபால்
மனித வாழ்வியல் முறையில் மிகச் சரியாக இயற்கையோடு ஒன்றி சந்தோசத்திற்கு இமி...
Book Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருங்கி வரும் இடியோசை – அமீபா
"தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்றொரு சொல்...
Book Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –
ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக்...
Book Review
ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – வேர்களின் உயிர் – முகில் நிலா தமிழ்
கோவை ஆனந்தன் அவர்கள் எழுதிய "வேர்களின் உயிர்" கவிதை நூல் வாசிப்பு...
Book Review
ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – இயற்கை 24×7 – ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி
எழுத்தாளரும் ,சூழலியலாளருமான நக்கீரன் அவர்களின் இயற்கை 24×7 என்ற இந்த நூல்...