தொடர் 27: சமகால சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

ஆபத்தான நிலையில் அரிய ஆமைகள்! ஆமைகள் விலங்குகள் பற்றிய பல தவறான எண்ணங்களை நம் மனித இனம், உருவாக்கியுள்ளது.குறிப்பாக, இந்தியாவில், தமிழ் நாட்டிலும், சொற்றோடர் ஆக, பழ…

Read More

தொடர் -20 : சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்

கவனத்தோடு காப்பாற்றப் படவேண்டிய கழிமுகங்கள்! நமது இயற்கை சூழல்களில், பெரும்பான்மை மக்கள் இதுவரை அறியாத நீர் சூழல், கழிமுகம்(ESTUARY ) ஆகும்.உப்பங்கழிகள் என்றும் இவற்றை அழைக்கின்றனர்.நன்னீர் உள்ள…

Read More

ஹைக்கூ கவிதைகள் – வெ.நரேஷ்

கடலில் விளையாடச் சென்றேன் விரட்டுகிறது கடல் அலை. ******** இரவு நேரம் என்றும் பார்க்காமல் கண்ணடிக்கும் தெரு விளக்கு. ******** குலத்தையும் ஆற்றையும் குதுகலப்படுத்தும் மழைத் துளிகள்.…

Read More

கடனி (லி )ல் மிதக்கும் தேசம் கவிதை – ஆதித் சக்திவேல் 

ஈழம் கடலில் மிதக்கும் தீவு தேசம் பசியில் மூழ்கிய மக்கள் மூச்சுத் திணறித் துடிக்க கடனில் மிதக்கும் தேய் தேசம்* ஆனது இன்று பை நிறைய பணத்திற்கு…

Read More

ஜென் சினிமா கவிதை – க. புனிதன்

நாம் அடைய வேண்டிய ஊரின் பெயர் தேநீர் பானம் இடையில் வரும் சிற்றூர்கள் குக்கூ நிலவு மூதூர் தென்றல் சிற்றெறும்புகள் கோப்பையில் தேநீர் தயாரிக்க ஒரு கருப்பு…

Read More

நூல் விமர்சனம்: சொ. நே. அறிவுமதியின் ஆழினி நாவல் – முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி

மக்களுக்குப் பல்லாற்றானும் நலம் பயப்பது நகைச்சுவை உணர்வு. இதனை வெளிப்படுத்தும் செல்நெறிக்கு வளமும் சிறப்பும் கொண்ட தமிழ் இலக்கியமரபு உண்டு. நாட்டுப்புறக் கலைவடிவங்களாக, மக்களிடையே அன்றாட வாழ்வில்…

Read More

உயிரி ஒளிர்வு (ஃபயோலுமினென்சென்ஸ்) – தமிழில்: ஆழிக்ஸ்

கோடைகால இரவில் மின்மினிப் பூச்சிகளின் பிரகாசத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மின்மினிப் பூச்சிகள் அவற்றின் ஒளிரும் அடிவயிற்றில் ஒரு வேதி வினையின் மூலம் ஒளியை உற்பத்தி செய்யும் செயலானது…

Read More

இரா. கலையரசியின் கவிதைகள்

மீன் கூடை ************** கடல் கை விட்ட பிறகு கண்ணீரில் மூழ்கிய மீன்கள்… வலைகளின் வஞ்சனைகளில் சிக்கி உயிரை இழந்து கரையைத் தொட்டன கதம்ப மீன்கள். உப்புக்…

Read More

நூல் மதிப்புரை: கரன் கார்க்கியின் சட்டைக்காரி – கருப்பு அன்பரசன்

சட்டைக்காரி என்ன சொல்வாள்.? காதலிக்கச் சொல்வாள் போராடச் சொல்வாள் நேர்மையான அன்பைச் சொல்வாள். புலர் காலைப் பொழுதொன்றில் சென்னையின் வங்கக் கடற்கரையோரம் நின்று பாருங்கள்.. அமைதியும் இரைச்சலுமாக,…

Read More