Subscribe

Thamizhbooks ad

Tag: Search

spot_imgspot_img

முகமது பாட்சா கவிதைகள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); 1 மூன்று பாக்கெட் பால் இரண்டு கிலோ வெங்காயம் பணப்பையைத் தின்றுவிட... இருமிக்கொண்டிருக்கும் அப்பனை ஆஸ்பத்திரியில் இப்போது காட்டமுடியாது என்பதால் பெனடரையல் காஃப் சிரப்பிற்கும் கடன் சொல்லி வாங்கிக் கொண்டு.... தேதி 20...

“தேடல்” – சாந்தி சரவணன்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); உன்னுள் தேடு அன்பு கிடைக்கும்! ஆனந்தம் கிடைக்கும்! இன்பம் கிடைக்கும்! ஈகை குணம் கிடைக்கும்! உண்மை கிடைக்கும்! ஊட்டம் கிடைக்கும்! எண்ணங்களின் நிறம் கிடைக்கும்! ஏற்றம் கிடைக்கும்; ஐம்புலன்கள் சக்தி கிடைக்கும்! ஒற்றை சிந்தனை...

கவிதை: தேடல் – தென்றல்

தேடல் யாரும்  பயணிக்காத  பாதையில் ஆசைகொண்டேன் பயணம்  செய்ய … எது என் பாதை? எல்லாம்   எவரெவரோ பயணித்தவை. மலைகளில் பள்ளத்தாக்குகளில் கற்குவியல்களில் விழுந்தெழுந்தும் தொடர்கிறது... பாதை  தேடிய என் பயணம். தென்றல்., சென்னை தென்றல் 

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து...

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை  ...

நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்

நூல் : புத்தக தேவதையின் கதை ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ் தமிழில்:...

நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – தங்கேஸ்

தற்போது தோழர் தேனி சீருடையான் அவர்களின் ‘’ ஒற்றை வாசம் நாவல்...
spot_img