மாசி வீதியின் கல் சந்துகள் - சீனு ராமசாமி

சீனு ராமசாமி எழுதிய “மாசி வீதியின் கல் சந்துகள் ” – நூலறிமுகம்

அதிகப்படியான திருப்தியால் செத்துப்போவது! இந்த உலகம் தீயின் பயனைக் கண்டுபிடித்தது. சக்கரம் கண்டுபிடித்தார்கள். கணினி, அலைபேசி, கண்டம் கடந்து தாக்கும் ஏவுகணைகள், செயற்கை கருத்தறிப்பு, அலைபேசி, செயற்கை நுண்ணறிவு என எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டார்கள். இவர்களால் மலம் அள்ளுவதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்க…