இயக்குனர் சீனு ராமசாமியின் “சினிமாவின் ஆன்மா” புத்தகம் | Director Seenu Ramasamy's Cinemavin Aanma Book Review in Tamil | சுப்ரபாரதிமணியன் | www.bookday.in

இயக்குனர் சீனு ராமசாமியின் “சினிமாவின் ஆன்மா” – நூல் அறிமுகம்

இயக்குனர் சீனு ராமசாமியின் “சினிமாவின் ஆன்மா” - சினிமா ரசனை கல்வியும் இன்னும் சில கட்டுரைகளும் மேலைநாட்டில் அச்சிடப்படும் குழந்தைகளுக்கான நூல்களில் அவை எந்த வயதுக்குரியவை என்று தவறாமல் குறிப்பிடப்பட்டு இருக்கும்.. இந்த போக்கு இந்தியாவில் கொஞ்சம் இருக்கிறது தமிழிலும் ஆரம்பித்திருக்கிறது.…
சீனு ராமசாமியின் "சினிமாவின் ஆன்மா" புத்தகம் | Seenu Ramasamy's Cinemavin Aanma Book Review in Tamil | நா.வே.அருள் | www.bookday.in

சீனு ராமசாமியின் “சினிமாவின் ஆன்மா” – நூல் அறிமுகம்

சீனு ராமசாமியின் "சினிமாவின் ஆன்மா" - நூல் அறிமுகம் இயக்குநர் சீனு ராமசாமிக்கு சந்தியா பதிப்பகத்தில்  நம் இரண்டாம் சந்திப்பின் போதுதான் உங்கள் “சினிமாவின் ஆன்மா” புத்தகத்தைக் கொடுத்தீர்கள்.  நாம் முதன் முதலாக நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது,  கவிஞர் ஈரோடு …
​சினிமாவின் ஆன்மா, சினிமா ரசனைக் கல்வி - சீனு ராமசாமி | Cinemavin Aanma Book Author Seenu Ramasamy Introduction in Tamil | www.bookday.in

​சினிமாவின் ஆன்மா, சினிமா ரசனைக் கல்வி – சீனு ராமசாமி

சினிமாவின் ஆன்மா, சினிமா ரசனைக் கல்வி. .... ​எங்கள் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் என் குழந்தைகளின் நண்பர்களோடு, அவ்வப்போது உலகத் திரைப்படங்களைப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை நான் உண்டாக்கிக் கொண்டே இருந்தேன். ​ஆரம்பத்தில், 'குழந்தைகள் திரைப்படங்கள்' என்றால் அதை அவர்கள் கண்டிப்பாகப்…
திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய "முதல் ருசி" கவிதை தொகுப்பு புத்தகம் | Seenu Ramasamy's Mudhal Rusi Book Review | www.bookday.in

திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய “முதல் ருசி” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

கவிஞரும் திரைப்பட இயக்கநருமான சீனு ராமசாமி அவர்கள் எழுதிய "முதல் ருசி" எனும் கவிதை தொகுப்பு இப்போதுதான் வாசித்தேன். தர்மதுரை மாமனிதன் தென்மேற்கு பருவக்காற்று நீர்ப்பறவை போன்ற படங்களை இயக்கிய ஆக சிறந்த இயக்குநர் இவர். தனது திரைக்கலை ஆர்வத்தோடு கவிக்கலை…
சீனு ராமசாமி எழுதிய "நதியழகி" கவிதைத் தொகுப்பு புத்தகம் ஓர் அறிமுகம் | Seenu Ramasamy's Nathiyazhagi Poetry Collection Book Review | www.bookday.in

சீனு ராமசாமியின் “நதியழகி” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

என்ன மந்திரமோ என்ன மாயமோ தெரியவில்லை ஒரு புத்தகத்தில் முதல் பக்கமே தீர்மானித்து விடுகிறது அடுத்த பக்கத்திற்கு போவதா , அல்லது அதற்கு மேல் வாசிக்க ஒன்றுமில்லை என்பதா என்பதை. ஒரு மாயக்காரியின் மந்திரக் கோலுக்கிணங்குவது போல் கவிஞர் சீனு ராமசாமியின்…
இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய "முதல் ருசி" கவிதை தொகுப்பு புத்தகம் அறிமுகம் | Seenu Ramasamy's Mudhal Rusi Book Review | www.bookday.in

இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய “முதல் ருசி” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் எட்டாவது கவிதை தொகுப்பு ,  "முதல் ருசி" கவிதை தொகுப்பு. சந்தியா பதிப்பக வெளியீடு வாழ்வின் பெரும்பகுதி தான் தேடிப் படித்த கவிஞர்களின் பட்டியலை முன்னுரையில் பகிர்ந்திருக்கிறார். கவிஞருக்கு இலக்கியத்தின் வழியாகத்தான் சினிமா வந்து தொற்றிக்…
சீனு ராமசாமியின் “நதியழகி” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

சீனு ராமசாமியின் “நதியழகி” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

"நதியழகி" கவிதைத் தொகுப்பு - நூல் அறிமுகம் இருப்பின் பொருள் அறிய தூண்டும் கவிதைகள் - ரவிசுப்பிரமணியன் எனக்குப் பின் ஒரு மாமாங்கத்துக்குப் பிறகு பிறந்த இளைய தம்பி சீனு ராமசாமி, கிடுகிடுவென இப்போது ‘நதியழகி’யெனும் ஒன்பதாம் தொகுதிக்கு வந்துவிட்டார். அது…
இயக்குனர் சீனு ராமசாமியின் "Hands of Forgotten Faces" கவிதை புத்தகம் | Seenu Ramasamy's Hands of Forgotten Faces Poetry Collection Released by Cambridge Pegasus Elliot Mackenzie Publishers - www.bookday.in

இயக்குனர் சீனு ராமசாமியின் “Hands of Forgotten Faces” கவிதை புத்தகம்

இயக்குனர் சீனு ராமசாமியின் "Hands of Forgotten Faces" கவிதை புத்தகம்.., பதிப்புத்துறையில் 25 ஆண்டுகால நிறைவை கொண்டாடும் Cambridge Pegasus Elliot Mackenzie Publishers, சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட, தேசிய விருதுப் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் மரியாதைக்குரிய…
இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி (Seenu Ramasamy) எழுதிய "மேகங்களின் பேத்தி (கவிதை தொகுப்பு)" எனும் கவிதை நூல் | Megangalin Pethi Book

கவிஞர். சீனு ராமசாமி எழுதிய “மேகங்களின் பேத்தி (கவிதை தொகுப்பு)” – நூல் அறிமுகம்

இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி எழுதிய "மேகங்களின் பேத்தி (கவிதை தொகுப்பு)" எனும் கவிதை நூல், அதன் தலைப்பைப் போலவே கற்பனைக்கு எட்டாத உயரத்திற்கும், ஆழ்மனதின் சிந்தனைக்கும் நம்மை அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு கவிதையும் நம் எண்ண ஓட்டத்தை மெல்லத் தடுத்து,…