Posted inStory
கு.மணி எழுதிய “சாதீய முகங்கள்” சிறுகதை
கு.மணி எழுதிய "சாதீய முகங்கள்" சிறுகதை அதிகாலை மூன்று மணி ஊரேஅமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது. அம்மா!அம்மா கதவை திறங்கம்மா. தூக்கக் கலக்கத்திலிருந்த பவுனு யாரு... இந்த நேரத்துலே? நான்தாம்மா சுகந்தி உங்க பொண்ணு. சுகந்தியா என்னடி இந்த நேரம் தனியாக வந்திருக்கே என்று…
