கவிப்பித்தன் (Kavipithan) எழுதிய “சேங்கை” நாவல் (Sengai Novel Book) புத்தகம் ஓர் அறிமுகம் | www.bookday.in | Kavipithan's Sengai Novel Book Review

கவிப்பித்தன் எழுதிய “சேங்கை” நாவல் – நூல் அறிமுகம்

“சேங்கை” நாவல் – நூல் அறிமுகம் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தற்போது இராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர் கவிப்பித்தன், ஆனந்த விகடன் நம்பிக்கை விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, எழுச்சித்தமிழர் விருது, சௌமா…
கவிப்பித்தன் (Kavipithan) எழுதிய “சேங்கை” புதினம் (Sengai Novel Book) புத்தகம் ஓர் அறிமுகம் | www.bookday.in | லாரி புக்கிங் அலுவலகத்தில் பணி புரியும் மணி மற்றும் சுந்தர் என்ற புக்கிங் கிளார்க்குகளின் வாழ்வின் வழியே கதை

கவிப்பித்தன் எழுதிய “சேங்கை” புதினம் – நூல் அறிமுகம்

“சேங்கை” புதினம் – நூல் அறிமுகம் வருவாய்த்துறையில் பணியாற்றிய தமிழ் எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில், வருவாய்த்துறையில் (காவல்துறையையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்) பணியாற்றிக் கொண்டு எழுத்துப் பணியையும் மேற்கொள்வது என்பது கடும் பிரயத்தனமாகவே இருக்கும் என்பது…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே. ஆனால் நேர்மையாகப் பதிவு செய்வதுதான் எந்தக் காலத்திலும் சாத்தியமில்லாத ஒன்று. அந்த நேர்மையான பதிவுகள்தான் சேங்கை நாவலின் வெற்றியாக நான் பார்க்கிறேன். லாரி ஓட்டுநர்கள்,…