Isaivazhkai 93

இசை வாழ்க்கை 93: சபையேறும் பாடல் – எஸ் வி வேணுகோபாலன்

சபையேறும் பாடல் அந்த நிகழ்வுக்கும் இசைக்கும் நேரடியாகத் தொடர்பு இருந்ததா என்றால் இல்லை என்பது தான் பதில். ஆனால், இசை இல்லாத இடம் எது... மறைந்த ஒரு படைப்பாளியின் பெயரால் இரு எழுத்தாளர்களுக்கு விருது வழங்குதல், படைப்பாளியை அவர் வாழ்க்கையைப் பார்த்த…
இசை வாழ்க்கை 88 : ஆனாலும் இங்கே பாடாமல் பாடுகின்றேன் - எஸ் வி வேணுகோபாலன் music-life-series-88-venugopalan-sv

இசை வாழ்க்கை 88 : ஆனாலும் இங்கே பாடாமல் பாடுகின்றேன் – எஸ் வி வேணுகோபாலன்

எழுதவில்லையே தவிர இரண்டு வாரங்களுக்கு மேலாக இரண்டு பழைய பாடல்கள் உள்ளே ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன. இரண்டும் பெண் குரல். இரண்டுமே மெல்லிசை மன்னர் வழங்கியவை. இரண்டுமே துயர கீதங்கள். இரட்டையர் பிரிந்து தனியே எம் எஸ் வி இசையமைக்கத் தொடங்கிய…
samakala sutrusoozhal savalgal 10 article by rammanohar சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 10 ராம் மனோகர்

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 10 – முனைவர். பா. ராம் மனோகர்

உள்ளூர் மரங்கள் இன பாதுகாப்பு! உணர்வு பூர்வ தேவை, ஒருங்கிணைப்பு! உலக புவி தினம் 22.04.23 அன்று உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. நமது அரிய இயற்கை சுற்று சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஐக்கிய…
Samakala natappugalil marxiam webseries 9 by N. Gunasekaran சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 9 – என்.குணசேகரன்

சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 9 – என்.குணசேகரன்

நாடுகள் ஏன் தோல்வி அடைகின்றன? இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஒரு இணைய நிகழ்வில் பேசுகிறபோது “தோல்வி அடைந்த ஒரு நாடு,இலங்கை” என்று தனது நாட்டைப் பற்றி குறிப்பிட்டார்.இந்த தோல்விக்கான காரணங்களையும் அவர் பேசியுள்ளார். அரசியல்,நீதித்துறை,காவல்துறை,பொது சேவைகள் என அனைத்து…
samakaala-nadappukalil-marksiyam-series-8-n-gunasekaran

சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 8 – என்.குணசேகரன்

            மார்க்ஸ் இந்திய சமூகத்தை “அழிக்க” விரும்பினாரா?  என்.குணசேகரன்  இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு , மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றார்.ஏற்கெனவே  இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டங்களில்  ஈடுபட்டு வந்துள்ளனர்.அந்த நாடு பின்பற்றி வந்த நவீன…
Ram Manohar

சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 9 – முனைவர். பா. ராம் மனோகர்

அற்புத அலையாத்தி காடுகள்!   அபாய  மீட்பு  இயற்கை அமைப்புகள்!! இயற்கை சீற்றம், புயல், ஆபத்துகள் அதிகம் வர  வாய்ப்புகள் உள்ள கடற்கரை பகுதியில் அலையாத்தி என்ற சதுப்பு நிலகாடுகள் ஒரு பாதுகாப்பு அரண் ஆக விளங்குகின்றது. சாதாரணமாக  வெப்ப மண்டல,…
தொடர் 20: வர்க்கம் – பிரபஞ்சன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 20: வர்க்கம் – பிரபஞ்சன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

இவர் எழுத்தினால்  வானம் மட்டுமல்ல, மண்ணும் வசப்படும். வர்க்கம் பிரபஞ்சன் வாசுதேவன் பூங்காவிற்குள் நுழைந்தவுடனேயே  காலி பெஞ்சைப்  பார்த்து சந்தோஷம் கொண்டு கிருஷ்ணா முகுந்தா என்று முனகியவாறே அமர்ந்து கொண்டார்.   “என்னடா வாசுதேவா எப்படி இருக்கே?” வயதுக்குச் சற்றும் பொருந்தாத இடிக்குரலில்…
இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் (நையாண்டி தர்பார் என்று நினைவு), திரை இயக்குனர் பி வாசு பேசிக் கொண்டிருக்கையில், அவரது மன்னன் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அருமையான பாடல் பற்றிய கேள்வி வந்தது. கே ஜே யேசுதாஸ் குரலில் இன்றும் அடுத்தடுத்த தலைமுறையினரை ஈர்த்துக் கொண்டிருக்கும் அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற பாடலை,…