சிறுகதை: ஏழாம் நாள் – ஜெயஸ்ரீ பாலாஜி

சிறுகதை: ஏழாம் நாள் – ஜெயஸ்ரீ பாலாஜி

காலையில் கைபேசியின் அலாரம் அடித்தது. நேரத்தை பார்த்தாள் நீலா. ஆறரை தான். "ஞாயிற்று கிழமை ஊரடங்கு. வெளியில் போக முடியாது. இன்னும் கொஞ்சம் தூங்குவோம்". ஆனால் தூக்கம் வரவில்லை. காபி ஞாபகம் வந்தது. "அம்மா... காபி மா... " மெத்தையில் படுத்தவாறே…