ஷம்பாலா (Shambala) - நூல் அறிமுகம். அரசியல் (Politics) நாவல் (Novel) - பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) வெளியீடு - https://bookday.in/

ஷம்பாலா (Shambala) – நூல் அறிமுகம்

ஷம்பாலா (Shambala) - நூல் அறிமுகம் ஷம்பாலா ஓர் அரசியல் நாவல் என்ற புத்தகத்தைப் பேராசிரியர் தமிழவன் எழுதியுள்ளார். ஷம்பாலா என்ற சொல் கருணையின் மையமாகக் கொண்ட இடம் என்று விஷ்ணுபுராணத்தில் இருக்கிறது. மற்றொன்று ஷம்பாலா என்ற இடம் தீபெத்தில் இருப்பதாகவும்,…
தமிழவன் எழுதிய "ஷம்பாலா" ஓர் அரசியல் நாவல் - நூல் அறிமுகம் - Tamilavan's Shambala is a political novel Book Review - https://bookday.in/

“ஷம்பாலா” ஓர் அரசியல் நாவல் – நூல் அறிமுகம்

"ஷம்பாலா" ஓர் அரசியல் நாவல் - நூல் அறிமுகம் "ஷம்பாலா" ஓர் அரசியல் நாவல். நூலின் தகவல்கள்:  நூல் : "ஷம்பாலா" ஓர் அரசியல் நாவல் ஆசிரியர் : தமிழவன் பக்கங்கள்: 224 விலை :₹225 வெளியீடு : பாரதி புத்தகாலயம்…
நூல் அறிமுகம்: தமிழவனின் ஷம்பாலா அதிகாரத்துவ பிம்பங்களும் பரிமாணங்களும்  –  எஸ்.சண்முகம்

நூல் அறிமுகம்: தமிழவனின் ஷம்பாலா அதிகாரத்துவ பிம்பங்களும் பரிமாணங்களும்  –  எஸ்.சண்முகம்

நூல்: ஷம்பாலா ஒரு அரசியல் நாவல் ஆசிரியர்: தமிழவன் வெளியீடு: பாரதி புத்தகாலயம். விலை: ரூ.210 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/shambala-ore-arasiyal-novel/ “ சொல், சொல்லின்மையாக மாறுவது தானே கதையின் தோற்றம், ஹிட்லர் என்ற சொல் கதையாகிறது.” ஷம்பாலா (பக்கம் - 19) தமிழவனின்…
நூல் அறிமுகம்: தற்கால நாட்டு நடப்புகளைக் கண்டு அல்லல்படும் தமிழ் எழுத்தாளச் சிந்தனையாளனின் சிலுவைப்பாடுகள் – கி.நாச்சிமுத்து

நூல் அறிமுகம்: தற்கால நாட்டு நடப்புகளைக் கண்டு அல்லல்படும் தமிழ் எழுத்தாளச் சிந்தனையாளனின் சிலுவைப்பாடுகள் – கி.நாச்சிமுத்து

தமிழவனின் ஷம்பாலா என்ற நாவல் அவருடைய ஆடிப்பாவைக்கு அடுத்ததாக வந்துள்ள முக்கிய புதினப் படைப்பு.ஒரு சிந்தனையாளனாக இருக்கிற எழுத்தாளன் தற்கால நாட்டு நடப்புகளைக் கண்டு படும் பாட்டின் ஒரு வரைகோட்டுப் படைப்பு இது . சிந்தனையாளரான பேராசிரியர் அமர்நாத்  அறிவு வன்முறையை…
நூல் அறிமுகம்: தமிழவனின் “ஷம்பாலா ஒரு அரசியல் நாவல்” – கருப்பு அன்பரசன் 

நூல் அறிமுகம்: தமிழவனின் “ஷம்பாலா ஒரு அரசியல் நாவல்” – கருப்பு அன்பரசன் 

ஷம்பாலா... இரண்டு தளங்களில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தளமும் வாசிப்பவருக்கு இன்றைய அரசியல் சூழலையும், அதற்கு காரணமான ஒரு அடையாளத்தையும் நம் கண்முன்னே நிறுத்துகிறது. எதிர்பாராத பலதும் எப்படி தினமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அதற்கான வார்த்தைகள் எப்படி கட்டமைக்கப்பட்டதென்பது, திடீரென…