Kavithaikal | Poem | கவிதைகள் | Shanthi S | சாந்தி சரவணன் | https://bookday.in/

சாந்தி சரவணனின் கவிதைகள்

சூழலியல் கவிதைகள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~ நாடோடிகளின் காடறிதல் பயணம் கையில் தண்ணீர் பாக்கெட்! காற்றில் கலந்து வந்தது நீர் துளியின் வாசம்! நுகர்ந்து கொண்டே பறந்து வந்தது கரும் பாறையில் காய்ந்த கிடந்த பாசி! அத்துளியில் சங்கமிக்க!   இயற்கையின் புகார் ~~~~~~~~~~~~~~~~~~~~…
ஹைக்கூ கவிதைகள் - சாந்தி சரவணன் : பளபளவென மினுங்கியது வெயிலில் கடல் | இலைகளுக்கு இடையில் ஒளிந்திருந்தது முதலில் பூத்த பூ | Tamil Haiku Poems | https://bookday.in/

ஹைக்கூ கவிதைகள் – சாந்தி சரவணன்

ஹைக்கூ கவிதைகள் - சாந்தி சரவணன் பளபளவென மினுங்கியது வெயிலில் கடல் **** இலைகளுக்கு இடையில் ஒளிந்திருந்தது முதலில் பூத்த பூ ****அம்மாவின் சேலைக்குள் மழலை மேகங்களுக்குள் நிலவு ****சிறகுகளுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டது பறவை வானத்தை **** பூஜையறையில் நாடாவாக…
Haiku- kavithai |ஹைக்கூ- கவிதைகள்

சாந்தி சரவணனின் கவிதைகள்

காலையும் மாலையும் அலங்கரித்து தயரானாள் பெண் சமையலறை செல்ல    ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறாள் பெண் வீட்டில் அசையா பொருளுடன்   விசிலிட்ட குக்கர் சமையலறையில் மௌனமாய் அம்மா   இயற்கையின் சீற்றம் வெடித்தது பூமி அம்மாவின் கோபம்  …
Nayakkum Naagareegam நயத்தகு நாகரிகம்

வெ. இறையன்புவின் “நயத்தகு நாகரிகம்”

  எது நாகரிகம்? காட்டு மிராண்டிகளாக திரிந்த ஆதி மனிதன் ஆற்றங்கரையில் வாழ்வியலை துவங்கி நாகரிகம் என்ற அணிகலன்களை அணிய துவங்கினான். ஒருவரது வெளித்தோற்றத்தில் நாகரிகம் இல்லை. அது உள் மையத்தின் மென்மையை உள்ளடக்கியது. ஆடை, அணிகலன்கள் போன்ற வெளிப்புற விடயங்களில்…
Pennil Pootha Poovanam book review by Shanthi S

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சாந்தி சரவணன்

      வளரி எழுத்துக்கூடம் ஆசிரியர் அருணாசுந்தரராசன் அவர்களின் பதிப்புரையோடு கவிதை தொகுப்பு துவங்குகிறது. "பொன்னின்நல் பெண் கவிஞர்கள்" -கவிஞர் முனைவர் ஆதிரா அவர்களின் வாழ்த்துரை சிறப்பு. "பெருவனம் எழுப்பும் காலத்தின் கவிக்குரல்" -மு.முருகேஷ். தாய் வழி சமூகம் எப்படி…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “நீர்க்குமிழி நினைவுகள்” – சாந்தி சரவணன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “நீர்க்குமிழி நினைவுகள்” – சாந்தி சரவணன்

      நொடியில் மாறக்கூடியது வாழ்க்கை. எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் என்பதை நாமும் அந்த ஒரு நொடி சிந்தித்தால் எப்படி வாழலாம் என்பதை தெரிந்து மகிழ்ந்து வாழலாம். நமக்கு தோன்றும் உணர்ச்சிகளை கொஞ்சம் உற்றுநோக்கி அதை அந்த நொடியில் கடந்து…
கவிதை: ஆவணப் படுத்துங்கள் – சாந்தி சரவணன்

கவிதை: ஆவணப் படுத்துங்கள் – சாந்தி சரவணன்

        வாழ்வியலையும் வரலாற்றையும் அகழாய்வு செய்து கண்டுபிடித்து விடுவார்கள் வருங்கால சந்ததியினர்! ஆனால் உணர முடியாத ஒரு பொக்கிஷம் நம் ஒவ்வொருவரிடமும் ஒளிந்துள்ளது! மண்ணில் புதைந்து காற்றில் கரைந்து கலந்து போகும் மனித சிந்தனைகளை அகண்டு ஆழ்ந்து…