அனுராதா சௌரிராஜன் எழுதிய “"குருவி வாயில் பருந்து" ஹைக்கூ தொகுப்பு” புத்தகம் | Anuradha Sourirajan's Kurivi Vaayil Parunthu Haiku Thoguppu Tamil Book Review | சாந்தி சரவணன் | www.bookday.in

அனுராதா சௌரிராஜன் எழுதிய “குருவி வாயில் பருந்து” ஹைக்கூ தொகுப்பு – நூல் அறிமுகம்

"குருவி வாயில் பருந்து" ஹைக்கூ தொகுப்பு – நூல் அறிமுகம் ஹைக்கூ மூன்று வரிகள் தானே எளிதாக எழுதிவிடலாம் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வருவது இயல்பு. ஆனால் பல நிமிடங்கள் பேசுவது எளிது. ஒரு நொடியில் எண்ணத்தை காட்சிபடலமாக கண்முன்னே…
நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: அ. கரீம் எழுதிய “சைலென்ஸ்” சிறுகதை தொகுப்பு | A. Kareem Silence Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: அ. கரீம் எழுதிய “சைலென்ஸ்” சிறுகதை தொகுப்பு

அ.கரீம் எழுதிய “சைலென்ஸ்” சிறுகதை தொகுப்பு  பெண்கள் சாமியாடி தனது தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வது காலகாலமாக நடப்பது.  அவர்களின் தேவைகளை, கோபத்தை அந்த நேரத்தில் நிறைவேற்றி கொள்ளுதல். அது அவர்கள் கையாளும் ஒரு யுக்தி. அதேபோல எழுத்தாளர் அ.கரீம் அவர்கள்…
Era Shanmugavalli Srinivasan's Neelanin Pongumaangkadal Tamil Book Reviewed By Shanthi Saravanan

இரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் எழுதிய ‘நீலனின் பொங்குமாங்கடல்’ – நூல் அறிமுகம்

“குற்றால அருவியில குளிச்சது போல் இருக்குதா…..” என்ற பாடல் நம் அனைவர் நினைவிலும் தேனாய் பவனி வருவது போல இந்த நாவலும் குற்றாலம் என்றவுடன் வாசித்தவர் மனதில் ரீங்காரமிடும் என்பதில் ஐய்யமில்லை. பொங்குமாங்கடல் செண்பக மரம், குற்றால மூலிகை வளம், பழைர…
கு.கு.விக்டர் பிரின்ஸ் எழுதிய "அல்லி முலை ஆனை மாடன்" நாவல் புத்தகம் | G.G.Victor Prince's Alli Mulai Aanai Maadan Tamil Novel Review | www.bookday.in

கு.கு.விக்டர் பிரின்ஸ் எழுதிய “அல்லி முலை ஆனை மாடன்” நாவல் – நூல் அறிமுகம்

அம்மணமாக திரிந்த மனித குலம், நாகரிகம் வளர வளர ஆடையை அணியத் துவங்கியது. தாய்வழி சமூகம் தந்தைவழி சமூகமாக மறுவியது. காடுகளில் நாடோடிகளாக சுற்றி திரிந்து நாகரிகம் அடைந்த மனித குலம் ஜாதி கட்டமைப்புக்குள் ஆளுமை அதிகாரம் என்ற மதில் சுவர்…
ஜெயராணி எழுதிய "செந்நிலம்" புத்தகம் அறிமுகம் | Jeyarani's Sennilam Book Review | Book Day பாரதி புத்தகாலயம் | www.bookday.in

ஜெயராணி எழுதிய “செந்நிலம்” – நூல் அறிமுகம்

செந்நிலம். நிலம், பல மனிதர்களின் குருதிகளை குடித்து ருசிக் கண்டு உள்ளதை வரலாறு சொல்கிறது, மேலும் ருசித்துக் கொண்டிருக்கிறது என்பதை சம கால நிகழ்வுகள் சொல்லிக் கொண்டே இருக்கிறது. நிலத்தில் வாழும் மனித மனங்களும் அவ்வழியே செல்கிறது. நவகிரங்கள் 9 திசைகளில்…
திருமதி.சாந்தி சரவணன் எழுதிய புதிய தமிழ் கவிதைகள் | Shanthi Saravanan New Tamil Poems | Tamil Kavithai | புதுக்கவிதை | www.bookday.in

சாந்தி சரவணன் கவிதைகள் 

சாந்தி சரவணன் கவிதைகள்  **************************************************** 1. அட்சயப் பாத்திரம் காணாமல் போன அட்சயப் பாத்திரமாக நானும் காணாமல் போனேன் அள்ளி அள்ளி அன்பைக் கொடுத்து... **************************************************** 2. நாடகமேடை வாழ்க்கை எனும் நாடக மேடையில் நடித்து நடித்து தொலைந்து போன என்னை தேடிக்…
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "எலியின் பாஸ்வேர்டு" புத்தகம் ஓர் அறிமுகம் | Eliyin Password Book | www.bookday.in

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “எலியின் பாஸ்வேர்டு” – நூல் அறிமுகம் 

"எலியின் பாஸ்வேர்டு" - நூல் அறிமுகம்  முக்கிய கதாபாத்திரத்தில்: எலிக்குஞ்சான டோம் மற்றும் பாம்புக்குட்டி ராக் சமரச தலைவர் : முயல் துணை நடிகர்கள் : எலிக்கூட்டமும், பாம்பு கூட்டமும் எலிக்கும் பாம்புக்குமான பகை நமக்கு தெரிந்ததே. நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியை,…
உதயசங்கர் எழுதிய "மீனாளின் நீலநிறப்பூ" தேர்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் புத்தகம் ஓர் அறிமுகம் | Meenalin Neelanirapoo Book | www.bookday.in

உதயசங்கர் எழுதிய “மீனாளின் நீலநிறப்பூ” – நூல் அறிமுகம்

"மீனாளின் நீலநிறப்பூ" தேர்தெடுக்கப்பட்ட சிறுகதைகள். இந்த பூவிற்கு பல இதழ்கள். அதில் மலர்ந்து விரிந்திருக்கும் பத்து இதழ்களின் நறுமனத்தின் வாசத்தை நம்மை நுகர வைத்திருக்கும் ஆசிரியர் உதயசங்கர் அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கத்துடன் எனது விமர்சன பார்வையை காட்சிப் படுத்துவதில் மகிழ்ச்சி…
மார்ச் 21 சர்வதேச காடுகள் தினம் (International Day of Forests 21 March) - ஹைக்கூ கவிதைகள் (Haiku Poems) | ஹைக்கூ கவிதை

மார்ச் 21 சர்வதேச காடுகள் தினம் – ஹைக்கூ கவிதைகள்

காடுகள் தினம் - ஹைக்கூ கவிதைகள் எங்கள் இடம் எங்கள் உரிமை ஊருக்குள் வனவிலங்குகள் தர்ணா உடன்படிக்கை மீறாமல் தன் எல்லையில் வாழும் வனவிலங்குகள் சின்னது பெரியது பேதமில்லாமல் பிணைந்து கொள்ளும் காட்டுச் செடிகள் வானவில்லின் வர்ணங்களை மிஞ்சும் காட்டு மலர்…