Posted inWeb Series
இசை வாழ்க்கை 92: இசையே பாய் கொடு – எஸ் வி வேணுகோபாலன்
காலை வேளைகளில் சமையல் அறையில் பாடல் கேட்டுக்கொண்டே வேலையில் மூழ்கி இருக்கையில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சில பாடல்களைக் கேட்கும்போது, ஆஹா..இந்தப் பாட்டுக்கு என் உயிரைக் கொடுப்பேன் என்று சொல்வது வழக்கம்.... இணையர் ராஜி கேட்பார், இப்படி எத்தனை பாட்டுக்கு உயிர்…