Tag: short film
குறும்பட விமர்சனம்: பேசும் பொற்சித்திரமே – ரமணன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); பிஹைன்ட் வுட்ஸ் (behind woods) யூ டியூப் தளத்தில் 20நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தை பார்த்தேன். ஒரு மரண தண்டனைக்...
புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் நானும்… – இயக்குநர் ஞான ராஜசேகரன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); நான் வேறொரு துறையிலிருந்து சினிமா துறைக்கு வந்தேன் என்பது எல்லோருக்கும் தெரியும். 1995 இல் 'மோகமுள்' திரைப்படத்துடன் தமிழ் சினிமாவில்...
டெர்ராரியம் லாக்கர் ரூம் (Terrarium Locker Room) | ஜப்பானியக் குறும்படம் ஓர் பார்வை- எஸ்.இளங்கோ
Admin -
டெர்ராரியம் லாக்கர் ரூம்
(Terrarium Locker Room)
(ஜப்பானியக் குறும்படம்/30 நிமிடங்கள்) சிறிய அளவிலான தாவரத்தை வளர்க்கப் பயன்படும் கண்ணாடி அல்லது அதுபோன்ற ஒரு சிறு தொட்டியை டெர்ராரியம் என்ற ஆஙகிலச் சொல் குறிப்பிடுகிறது. வழக்கத்துக்கு மாறான (Unusual)...
Ayesha Tamil Short Film | ஆயிஷா
Bookday -
ஆயிசா என்பது இரா. நடராசன் எழுதி 2011 இல் வெளியான ஒரு சிறுகதை ஆகும். இந்நூல் ஒரு விஞ்ஞான நூலின் முன்னுரையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. ஆயிஷா (நூல்). ஒரு விஞ்ஞான...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது – சந்துரு, ஆர்.சி
ஒரு நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தை சொல்லிவிடுவது எப்போதாவது நிகழும் ஆச்சர்யம் “அந்தச்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – 1650 முன்ன ஒரு காலத்திலே – ப.பாக்ய லக்ஷ்மி
இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்தவுடன் எனது மகனின் ஞாபகம் வந்தது. ஒரு...
Poetry
மு. அழகர்சாமியின் கவிதைகள்
1)
எதை எடுத்துச்சென்றாய்
என்னிடமிருந்து
தேடிக்கொண்டே
இருக்கிறேன்.
நீ அருகில் இல்லாத
இந்த
நாட்களில்.
2)
தினமும்
என் தூக்கத்தை
திருடிக்கொண்டே
செல்கின்றன
உன் நினைவுகள்.. 3) ஒட்டு மொத்த
அழகையெல்லாம்
நீயே!
வைத்துக்கொண்டாய்.. அங்கே! பூக்கள் எல்லாம்
வாடுகின்றனவே!!
4)
இப்பொழுதெல்லாம்
உன்னை
அலைபேசியில்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்
எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....
Poetry
கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்
இது
ஓர் அழகான உலகம்! இது
யாரோ ஒருவரால்
படைக்கப்பட்டதா? இது
தானாகவே
உருவானதா? உலகம்
அழகானதே! அறிவியலைத் தாண்டி
அஞ்ஞானமும்
கோலோச்சுகிறது? இது
ஒரு முடிவற்ற கதை! இப்போது
உலகத்திற்கு வருவோம்; உலகம்
ஓர் ஒப்பற்ற...