இருளர் மகள் நாகு சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா

ராஜலிங்கம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட் சீனியர் மேனேஜர். மிகவும் நல்ல குணம் கொண்ட, பரோபகாரி. பரந்த மனப்பான்மை கொண்ட பண்பாளர். குழந்தை குட்டி…

Read More

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: இலையும், மண்கட்டியும் – தமிழில் ச. சுப்பாராவ்

ஒரு வயலில் ஒரு அரசமரத்தின் இலையும், ஒரு மண்கட்டியும் இருந்தன. அவை இரண்டும் நண்பர்கள். இரவு, பகல் எந்த நேரமும் இரண்டும் சேர்ந்தே இருக்கும். இந்த இரண்டின்…

Read More

சிறுகதைச் சுருக்கம் 71: தேனம்மை லெக்ஷ்மணனின் *எருமுட்டை* சிறுகதை

இவ்வாழ்க்கையின் அர்த்தமிழந்துபோன அன்றாட நிகழ்வுகள் வேறொரு கோணத்தில் அதே துடிப்புடன் உயிர் பெற்றுவிடுகிறது, எருமுட்டை தேனம்மை லெக்ஷ்மணன் தணலில் ஒளிர்ந்து கொண்டிருந்தன எருமுட்டைகள். மெல்ல மெல்ல கங்குகளைப்…

Read More

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: ராஜகுருவின் தாடி – தமிழில் ச. சுப்பாராவ்

ஒரு ஊரில் ஒரு ராஜகுரு இருந்தார். அரசனுக்கு அவர் மேல் மிகுந்த மரியாதை. அனைத்து அரசாங்க விஷயங்களிலும் அவரிடம் ஆலோசனை கேட்டு அதன் படியே நடப்பான். ராஜகுரு…

Read More

ஆரஞ்சு மிட்டாய் சிறுகதை – சுதா

கரூர் நெடுஞ்சாலையில் கார் தனக்கே உரித்தான வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. காருக்குள் இருந்த கோதையின் மனது மட்டும் தன் அம்மாயின் நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருக்கிறது. என்ன…

Read More

எழுத்தாளர் இருக்கை; ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் குறித்து ஓர் உரையாடல்

#ShortStory #Thamizhselvan #Interview எழுத்தாளர் இருக்கை; ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் குறித்து ஓர் உரையாடல் LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:-…

Read More

கொலை குறுங்கதை – உதயசங்கர்

சித்திரபுத்திரனுக்கு அந்த எண்ணம் மறுபடியும் தோன்றியது. அருகில் அவனுடைய மனைவி சுமி நடந்து வந்து கொண்டிருந்தாள். எதிரே ஒரு பெரிய கண்டெயினர் லாரி வாந்து கொண்டிருந்தது. இன்னும்…

Read More

பட்டா சிறுகதை – பெரணமல்லூர் சேகரன்

கொசுக்கடியொரு புறம் என்றால் மறுபுறம் நினைவுச் சங்கிலியின் அனத்தல். மத்தளத்திற்கான இருபக்க இடியாய் உறக்கம் தங்கம்மாவுடன் சண்டையிட்டது. பெயருக்கொன்றும் குறைச்சலில்லை. பெயரில்தான் தங்கம்மா. நிஜத்தில் குண்டுமணி பொன்னகை…

Read More

ராமானுஜம் ஐயங்கார் சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா

“சித்திரம் மளிகைக்கடை” என்றால், 1970களில், மேல சித்திரை வீதியில், கனப்ரஸித்தம். நான்கு தலைமுறையாக அந்த கடை இயங்கி வருவதால் அனைவர்க்கும் பழக்கமான கடை. அதுமட்டுமன்றி அங்கு துடைப்பம்…

Read More