சிறுகதை: அற்புதமான இசைக்கலைஞர் – கே.என்.சுவாமிநாதன்

முன்னொரு காலத்தில் ஜெர்மனி நாட்டில் வால்டர் என்ற அற்புதமான வயலின் வித்வான் இருந்தார். ஒரு நாள் கையில் வயலினுடன் காட்டுப் பாதை வழியே, நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.…

Read More

சிறுகதை : மூன்று கிணறுகள் – இராமன் முள்ளிப்பள்ளம்

வேதாரண்யம் வலங்கைமான் வந்து அந்த தங்கும் விடுதியில் அறை எடுத்தான்.. வடக்குத் தெரு முனையிலிருந்து வடக்கு நோக்கி சென்ற தெருவில் அந்த விடுதி இருந்தது. விடுதியை அடுத்து…

Read More

சிறுகதை: மலரில் தோன்றிய இளைஞன் – கே.என்.சுவாமிநாதன்

ஸ்பெயின் நாட்டின் கிராமம் ஒன்றில் தொழிலாளி ஒருவன் மகளுடன் வசித்து வந்தான். எலினா என்ற அந்த அழகிய மகள் மீது, அதீதப் பாசம் வைத்திருந்தான். பார்க்கும் பொருள்…

Read More

‘நீர்க்கோலம்’ சிறுகதை – இறை மொழி

வலியைவிட பசிதான் அவளை வாட்டியது. குழந்தை பிறந்து இரண்டு தினங்கள்தான் ஆகின்றன. ஈர்க்குச்சிகள் ஆங்காங்கே நீண்டு அதன் வழியே சூரிய ஒளி பல இடங்களில் உட்புகுந்திருந்த ஓலை…

Read More

சித்தாராவின் ‘மணமகள்’ சிறுகதை (மலையாளம்) – ஆங்கில வழி தமிழ் மொழிபெயர்ப்பு: மு. விஜயக்குமார்

என் மகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டாள். எனக்கு இரவு பணியில் விலக்கு அளிக்க வேண்டுகிறேன். சலனமற்ற உதட்டோடும் உரைந்துபோன பார்வையுடன் முதலாளியின் முன் நின்றான்…

Read More

முதுகின் முகம் சிறுகதை – குமரகுரு

‘பின்னால் வருபவனின் கண் தன் முதுகைப் பார்ப்பதை விட முன்னால் செல்பவனின் முதுகைப் பார்ப்பதை’யே விரும்புமொருவன் “இங்கே” என்றவூரில் வாழ்ந்து வந்தான்!! அவன் பார்த்த முதுகுகளெல்லாவற்றிற்கும் அவனிடம்…

Read More

போ(ர்)ட்டி களம் சிறுகதை – சாந்தி சரவணன்

“ப்ரியா கிளம்பிட்டியா” பிள்ளைகள் பள்ளி வாசலில் காத்திருப்பார்கள். பள்ளி விடும் நேரம் நெருங்கிவிட்டது, சீக்கிரமா வா என்ற வெண்பாவின் குரலுக்கு, “இதோ வந்துட்டேன் வெண்பா”, என்று வீட்டு…

Read More

நூல் அறிமுகம்: ச. தமிழ்ச்செல்வனின் தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் – தேனி சீருடையான்

நூல் : தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன் விலை : ரூ.₹ 895/ பக்கம் 895. வெளியீடு : பாரதி புத்தகாலயம் தொடர்புக்கு…

Read More