இளையோர் கதை:- சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே | Chinese Boy Martyr Liu Wen Hsueh Youth Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF | நவீன தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

இளையோர் கதை:- சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே – தமிழில் உதயசங்கர்

இளையோர் கதை:- சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே (Chinese Boy Martyr Liu Wen Hsueh) - தமிழில் உதயசங்கர் (உண்மைக்கதை: 1959 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி ழீசுவான் புரொவின்ஸ், ஹோஜூவான் கவுண்டி, சுசியா…
தங்கேஸ் எழுதிய “ரீல்ஸ்  காதல்” – சிறுகதை | Thanges's Reels Kadhal - Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF | நவீன தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

தங்கேஸ் எழுதிய “ரீல்ஸ்  காதல்” – சிறுகதை

“ரீல்ஸ்  காதல்” – சிறுகதை ----------------------------- ஐந்தாவது    முறையாக அருணிடம்  கேட்டாள்  தீபிகா  ”  நீ என்னை எவ்வளவு லவ்வு பண்றேன்னு சொல்லு ?  ” ” என் மனசளவுக்கு  ’ ” ப் பூ இவ்வளவு தானா ? …
மே தின சிறப்புக் கதை:- "நீளும் வேலை நேரம்" - சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர் | May Day Special Story Neelum Velai Neram | www.bookday.com

மே தின சிறப்புக் கதை:- “நீளும் வேலை நேரம்” – சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர்

மே தின சிறப்புக் கதை:- "நீளும் வேலை நேரம்" கைப் பேசியில் ஒலித்துக் கொண்டிருந்த யாழினிக்குப் பிடித்த திரை இசைப் பாடல்கள் நின்று நினைவூட்டல் இசை ஒலித்தது. காலை மணி ஐந்து. யாழினி அதனை நிறுத்தியதும் திரையிசை தொடர்ந்தது. அவள் துயிலெழுந்து,…
கு. மணி எழுதிய "நிலைகெட்ட மனிதர்கள்" - சிறுகதை | | K. Mani "Nilaiketta Manithargal" Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF | நவீன தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு. மணி எழுதிய “நிலைகெட்ட மனிதர்கள்” – சிறுகதை

"நிலைகெட்ட மனிதர்கள்" - சிறுகதை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கணேசபாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பினைக் கேட்ட கணேசபாண்டியன் ஆனந்தக் கண்ணீர் வடித்தவாறு வெளியே வந்தார். ஊடகங்கள் அவரை சூழ்ந்துகொண்டன சார்! சார்!…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா?” கட்டுரை

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா?” கட்டுரை

பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா? - உதயசங்கர் பொதுவாகச் சிறார் இலக்கியம் என்று பேசினாலே பெரியவர்களுக்கு காக்கா வடை நரி கதை தான் மின்னலெனப் பளிச்சிடும். அந்தக் கதைகளைச் சொல்லாத பெரியவர்களும் கிடையாது. கேட்காத குழந்தைகளும் கிடையாது. ஏன் எழுத்தாளர்களே கூட…
பேராசை பெரு நஷ்டம் - ரஷ்ய நாடோடிக் கதை | Russian Folk Tale - Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

பேராசை பெரு நஷ்டம் – ரஷ்ய நாடோடிக் கதை

பேராசை பெரு நஷ்டம் ரஷ்ய நாடோடிக் கதை ரஷ்ய கிராமம் ஒன்றில் இவான் என்ற விவசாயி, மனைவி மாஷாவுடன் வசித்து வந்தான். மாஷாவிற்குப் பேராசை அதிகம். இவான் சம்பாதித்துக் கொண்டு வருவது போதவில்லை என்று அவனைக் குறை சொல்வாள். ஒரு நாள்…
அ.சீனிவாசன் எழுதிய "நிழலும் நீரும்" ஒரு கவிதையின் கதை | Nizhalum Neerum Oru Kavithaiyin Kathai Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய “நிழலும் நீரும்” ஒரு கவிதையின் கதை

நிழலும் நீரும் – ஒரு கவிதையின் கதை அவன் பெயர் அரவிந்தன். நகரத்தின் ஓரத்தில், ஒரு பழைய தெருவில், மரங்கள் நிறைந்த சிறிய வீட்டில் தனியாக வாழ்ந்தவன். வெளியில் பெரிய கதவுகள்—பெரும்பாலும் மூடியே இருப்பவைதான். அவன் வாழ்க்கையும் அப்படித்தான். திறந்தால் உள்ளே…
கு.மணி எழுதிய "சாதீய முகங்கள்" சிறுகதை | Saathiya Mugangal Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு.மணி எழுதிய “சாதீய முகங்கள்” சிறுகதை

கு.மணி எழுதிய "சாதீய முகங்கள்" சிறுகதை அதிகாலை மூன்று மணி ஊரேஅமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது. அம்மா!அம்மா கதவை திறங்கம்மா. தூக்கக் கலக்கத்திலிருந்த பவுனு யாரு... இந்த நேரத்துலே? நான்தாம்மா சுகந்தி உங்க பொண்ணு. சுகந்தியா என்னடி இந்த நேரம் தனியாக வந்திருக்கே என்று…
பீர்பால் கதைகள்: “ஆந்தையின் திருமணச் சீதனம்” கதை | Birbal Tamil Stories - Akbar birbal short story in tamil - www.bookday.in

பீர்பால் கதைகள்: “ஆந்தையின் திருமணச் சீதனம்” கதை

பீர்பால் கதைகள்: “ஆந்தையின் திருமணச் சீதனம்” கதை பேரரசர் அக்பருக்கு வேட்டையாடுவதில் பிரியம் அதிகம். வேட்டையாடுவதற்கு புதிய காடுகளைத் தேடிச் செல்வார். அரசரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, அரசு அதிகாரிகள் கிராமங்களை அழித்து புதிய காடுகளை உருவாக்கத் தொடங்கினார்கள். கிராமங்கள் அழிந்து, வாழ்வாதாரங்களை…