அனீஸ் பாத்திமா எழுதிய "ருகையா" சிறுகதை | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

அனீஸ் பாத்திமா எழுதிய “ருகையா” சிறுகதை

"ருகையா" சிறுகதை அழகான பேரன் பேத்திகள் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருந்த ருகையா சட்டென்று ஏதோ ஞாபகம்வர கண்களை அகல விரித்து நினைவலைகளின் உள்ளே ஆழ்ந்தாள் ருகையாவிற்கு கணவனில்லை. மூன்று வயதில் தன் தாய் இறந்து விட தன் அப்பா,அண்ணன்கள் பொறுப்பில் இருந்தவள்.…
வகுப்பறை கதைகள் (Vagupparai Kathaikal) 39:- குரூப் ஃபோட்டோ - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | பள்ளிக்காலத்தின் இறுதி நாட்களையும் | www.bookday.in |

வகுப்பறைக் கதைகள் 39:- குரூப் ஃபோட்டோ – விட்டல்ராவ்

குரூப் ஃபோட்டோ வகுப்பறைக் கதைகள் - 39 - விட்டல்ராவ் ‘‘உன்னத் தேடி நம்ம ராஜு நாயக்கர் வந்துட்டுப் போனார், போய் என்னானு கேட்டுட்டு வா’’ என்றாள் அம்மா. உடனே புறப்பட்டுப் போனேன். ‘‘வாப்பா, இப்பத்தான் ஒங்க வீட்லேருந்து வர்ரேன்’’ என்று…
வகுப்பறை கதைகள் (Vagupparai Kathaikal) 38:- ஆண்டு மலர் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | பள்ளிப் பருவத்தின் அந்த இனிமையான, பரபரப்பான நாட்கள் | www.bookday.in |

வகுப்பறைக் கதைகள் 38:- ஆண்டு மலர் – விட்டல்ராவ்

ஆண்டு மலர் வகுப்பறைக் கதைகள் - 37 - விட்டல்ராவ் வகுப்பறையில் எல்லோரும் தினசரி இதழ் ஒன்றை படிப்பதன் மூலம் மாணவர்கள் தம் பொது வாசிப்பு பழக்கத்தையும், பொது அறிவையும், தேசிய உலக நாட்டு நடப்புகளையும், பிற செய்திகளையும் அறிந்து கொள்ளுவதையும்,…
ரங்கநாயகம்மாவின் "அம்மா" சிறுகதை - தமிழில்: கௌரி கிருபானந்தன் | Ranganayakamma Mother Short Story Translated in Tamil By Gowri Kirubanandan | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

ரங்கநாயகம்மாவின் “அம்மா” சிறுகதை – தமிழில்: கௌரி கிருபானந்தன்

ரங்கநாயகம்மாவின் "அம்மா" சிறுகதை - தமிழில்: கௌரி கிருபானந்தன் நீல நிறத்தில் சில்க் சட்டையும், சுங்குடி புடவையும் பேக் செய்ய வைத்து, அன்று சந்தோஷமாகக் கிளம்பினான் ஆனந்தன். வீட்டிற்கு யமுனா மகனைத் தூக்கிக்கொண்டு வந்து ஒரு வாரம் ஆகிறது. மகன் பூசிய…
வகுப்பறை கதைகள் (Vagupparai Kathaikal) 37:- மதுக்கரை முகாம் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | பள்ளிப் பருவத்தின் மறக்க முடியாத என்.சி.சி (NCC) முகாம் | www.bookday.in |

வகுப்பறைக் கதைகள் 37:- மதுக்கரை முகாம் – விட்டல்ராவ்

மதுக்கரை முகாம் வகுப்பறைக் கதைகள் - 37 - விட்டல்ராவ் “ஸ்கூலுக்கு வரும்போது போகும்போது ஒங்க பெரீப்பா  ஹோட்டல் வழியாத்தானே போறே வர்றே?” என்று அன்று கேட்டார் சுப்பாராவ் சார். ஆமாமென்றதும் தம் இறுக்கமான முகத்தில் சிறு புன்னகை இழையோட ஒரு…
சதத் ஹாசன் மண்ட்டோ எழுதிய "டோபா டேக் சிங்" மற்றும் "திற" சிறுகதைகள் ஓர் அறிமுகம் - Saadat Hasan Manto's Short Stories "Toba Tek Singh" And "Khol Do" Introduction in Tamil - www.bookday.in

சதத் ஹாசன் மண்ட்டோ எழுதிய “டோபா டேக் சிங்” மற்றும் “திற” சிறுகதைகள் ஓர் அறிமுகம் – பெ.விஜயகுமார்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தில் நடந்த துயர்மிகு நிகழ்வுகளைச் சித்தரிக்கும் சதத் ஹாசன் மண்ட்டோ சிறுகதைகள் "டோபா டேக் சிங்" மற்றும் "திற". - பெ.விஜயகுமார். சதத் ஹாசன் மண்டோ இந்தியாவில் பிறந்து பிரிவைக்குப்பின் பாகிஸ்தானில் வாழ்ந்து மறைந்த உருது எழுத்தாளர். இந்தியப்…
வகுப்பறை கதைகள் (Vagupparai Kathaikal) 36:- சோடா, கலர், டீ, பால், காபி - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in |

வகுப்பறைக் கதைகள் 36:- சோடா, கலர், டீ, பால், காபி – விட்டல்ராவ்

சோடா, கலர், டீ, பால், காபி வகுப்பறைக் கதைகள் - 35 - விட்டல்ராவ் மகிமைநாதன் சுற்றறிக்கையோடு வகுப்பறைக்குள் நுழைந்தாலே மாணவர்களுக்கு இரண்டுவிதமான எதிர்பார்ப்புகள் ஏற்படும். எதிர்பார்க்காத விடுமுறை அல்லது நிகழ்ச்சி அல்லது ஆசிரியர்களோடான தலைமையாசிரியரின் ஆலோசனைச் சந்திப்பாக  இருந்துவிடும். சம்பளம்…
வகுப்பறை கதைகள் 35 (Vagupparai Kathaikal):- அப்பா விடைபெற்றார் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | தந்தையை இழந்த ஒரு சிறுவனின் மனநிலை

வகுப்பறைக் கதைகள் 35:- அப்பா விடைபெற்றார் – விட்டல்ராவ்

அப்பா விடைபெற்றார் வகுப்பறைக் கதைகள் - 35 - விட்டல்ராவ் எருமாபாளையம் சாலையில் அங்கங்கே எதிரெதிரே நிறைய சந்துகள். ஒரு வளைவான திருப்பம். திருப்பத்தை ஒட்டி சிறு மைதானத்தில் எவ்வித தண்ணீர் வசதிக்கான இணைப்புமில்லாத மூன்று பொதுக் கழிப்பறைகள். அப்பகுதி பெண்கள்…
ஏகாதசி எழுதிய 'வெள்ளை எருமை' சிறுகதை குறித்த விமர்சனம் | Ekadasi's Vellai Erumai Tamil Short Story | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

ஏகாதசி எழுதிய ‘வெள்ளை எருமை’ சிறுகதை குறித்த விமர்சனம்

'வெள்ளை எருமை' சிறுகதை - ஏகாதசி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாட்டு மலர்) - இரா.இரமணன் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் ஏகாதசி அவர்கள் ‘வெள்ளை எருமை’ என்கிற சிறுகதையை எழுதியுள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சரவணன்…