ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “ஒரு துலுக்கப் பரதேசியின் ஜீவிதக் கதை” – தயானி தாயுமானவன்

இது சிறுகதைகளின் தொகுப்பு.யாருடைய அணிந்துரையும் எதிர்பார்த்து ஐந்து வருடங்கள் காத்துக்கிடக்காமல் (பெண் மனம் கனிவதற்க்காக தன் ஆயுளையே தொலைத்தவன்) தான் துணிந்து இப்படி ஒரு நூலை படைக்க…

Read More

சிறுகதை: பொங்கலும் புதுத்துணியும்! – அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

அன்று பொங்கல் பண்டிகை. காலையில் எழுந்தவுடன் தான் பார்ப்பது புதிய உலகமாகத்தெரிய மனதில் உற்சாகம் பொங்கியது வீரனுக்கு. பொங்கல் நாளில் அணிவதற்காகச் சென்ற வாரம் உள்ளூரில் துணிக்கடையில்…

Read More

ஆயிரம் புத்தகங்கள்,ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – பெண்ணாகடம் பா.பிரதாப் சிறுகதைகள் – மோ.ரவிந்தர்

என் பெயர் மோ.ரவிந்தர்,ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வருகிறேன். இயல்பிலே எனக்கு வாசிப்பில் பேரார்வம் உண்டு! புத்தகங்களை விட உண்மையான நண்பன் யாருமில்லை என்பது என் தனிப்பட்ட…

Read More

சிறுகதை : சிறு தொடக்கமே சால வெற்றி – மு. வனிதா

என் பெயர் மு வனிதா. நான் கல்லூரியில் வரலாற்று துறையில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன். நான் 12 ஆம் வகுப்பு பயின்று கொண்டிருந்த தருணமது. 2020…

Read More

நூல் அறிமுகம்: பீ தணக்கன் [சிறுகதைத் தொகுப்பு] – அன்பரசன்

பெண் உணர்வுகளும் அவளின் மனசும் அவளின் ஆசைகளும் எப்பொழுதுமே இங்கு ஆண்களால் உதாசீனப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. வெளிப்படுத்த முனையும் பொழுது அவள் குறித்த கீழான பார்வை ஆண்களால் பரப்பப்படுகிறது…

Read More

பிரியா(ன்) சிறுகதை – சக்தி ராணி

எப்போதும் போல ஞாயிற்றுக்கிழமை லேட்டா எழுந்திரிச்சு வந்தாள் மீனு சூரியன் பல்லைக்காட்டின பின்னும் தூக்கம் வருதுனா நான் எங்க போக நீ பொட்டபுள்ள தான… ஏன்மா… காலங்காத்தால…

Read More

சிறுகதை: வீதியில் வீசிய சுருக்குப்பை – மரு உடலியங்கியல் பாலா

“ஆஹா. ஆஹா. பிரமாதம்”..என “ராதா” என்று அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் சந்தோஷத்தில் கூச்சலிடுவதை கேட்டு, விறகடுப்பை ஊதாங்கோலால் ஊதிஊதி களைத்திருந்த சுசீலா, “என்னாச்சிங்க”ன்னு புழக்கடையிலிருந்து குரல்கொடுத்தாள்., ” மெட்ராஸில…

Read More

சிறுகதை:” காதல் போயின்” – ச.லிங்கராசு

பொழுது எப்போதும் போலவே மெதுவாக விடியத் தொடங்கி இருந்தது.தெரு,மக்கள்கூட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. ஆனாலும்அங்கும் இங்கும் சில தலைகள் தென்பட தொடங்கியன.இன்னும் சிறிது நேரத்தில் மக்களின் அன்றாட அலுவல்கள்,…

Read More

சிறுகதை: ஒன்பது தலைப் பறவை(சீன நாட்டின் நாட்டுப்புறக் கதை) – கே.என்.சுவாமிநாதன்

பற்பல வருடங்களுக்கு முன்னால் சைனாவில் ஒரு அரசரும், அரசியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஷீன்யென் என்ற அழகிய மகள் இருந்தாள். ஒரு நாள் அரண்மனை நந்தவனத்தில் இளவரசி…

Read More