சிகரம் சா. செந்தில்நாதனின் “முருகன் வணக்கத்தின் மறுபக்கம்” (Murugan Vanakkaththin Marupakkam) புத்தகம் ஓர் அறிமுகம் | www.bookday.in

சிகரம் சா. செந்தில்நாதனின் “முருகன் வணக்கத்தின் மறுபக்கம்” (Murugan Vanakkaththin Marupakkam) – நூல் அறிமுகம்

“முருகன் வணக்கத்தின் மறுபக்கம்” (Murugan Vanakkaththin Marupakkam) - நூல் அறிமுகம் யார்? எந்த தெய்வம் இந்த மண்ணின் ஆதிக் கடவுள்? இப்போதும் தமிழ்நாட்டில் முருகன் வணக்கமே முன்னிலையில் இருக்கிறதே ஏன்? எத்தனையோ கடவுள்கள் இருக்க முருகனை மட்டும் ஏன் தமிழ்…
சிகரம் ச.செந்தில்நாதன் (Sigaram S.Senthilnathan) எழுதிய தமிழ்நாட்டில் பிற மதங்கள் (Thamizh Naattil Pira Madhangal) | Tamil Nadu Religions

தமிழ்நாட்டில் பிற மதங்கள் – நூல் அறிமுகம்

தமிழ்நாட்டில் பிற மதங்கள் - நூல் அறிமுகம் மனிதகுலம் உருவான காலம் தொடங்கி கடவுள் நம்பிக்கையும், மதங்களின் ஆதிக்கமும் ஆரம்பமாகி இருக்கிறது. மக்களை அச்சத்தின் பிடியில் சிக்க வைத்து, தங்களது கட்டுப்பாட்டில் வைக்க அரசர்களாலும், மத குருமார்களாலும் உருவாக்கப்பட்ட சமய சித்தாந்தங்களை…
ச.செந்தில்நாதன் (S.Senthilnathan) எழுதிய சிதம்பரம் கோவில் சில உண்மைகள் (Chidambaram Kovil Sila Unmaikal) - நூல் அறிமுகம் Historical Book - https://bookday.in/

சிதம்பரம் கோவில் சில உண்மைகள் – நூல் அறிமுகம்

சிதம்பரம் கோவில் சில உண்மைகள் - நூல் அறிமுகம் நெடுங்காலமாகவே சிதம்பரம் கோவிலும், அதைக் கைப்பற்றி வைத்துக் கொண்டு தீட்சிதர் கூட்டங்கள் ஆடும் சர்வாதிகாரச் செயல்பாடும், சமூகத்தில் சர்ச்சையை எழுப்பிய வண்ணம் இருக்கின்றன. தமிழ்நாட்டில் இத்தனை ஆயிரம் கோவில்கள் இருக்கும் போது…
Writers Gallery: Sigaram S Senthilnathan's Aalayamum Aagamamum Book Oriented Interview With Ashok Singh. Book Day, Bharathi Puthakalayam

எழுத்தாளர் இருக்கை: *ஆலயமும் ஆகமும்* நூல் குறித்து ஓர் உரையாடல் | Sigaram S Senthilnathan



#SigaramSenthilnathan #BookReview #AalayamumAagamamum

ஆலய வழிபாட்டில் தமிழுக்கும், அதில் அனைத்துச் சாதியினரும் பங்கு கொள்ள வேண்டும் என்ற உரிமைக் குரலுக்கும் ஆதரவான பக்தர்களைத் திரட்ட வேண்டும். மற்ற பக்தர்களில் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆகமத்தில் மொழி, சாதி பேசப்படவில்லை என்ற உண்மையைப் புரிய வைக்க வேண்டும். ஆகம வழிபாடு வேறு. வேத வழிபாடு வேறு என்ற உண்மை உணர்த்தப்பட வேண்டும். ஆகமும் எப்படியெல்லாம் மாறிப் போனது. சிவாச்சாரியார்களால் மீறப்பட்டது என்ற தகவல் பக்தர்கள் செவியில் ஏற்றப்படவேண்டும். ஆகமம் பற்றியும், ஆலயம் பற்றியும் சரியான புரிதல் ஏற்பட்டால், தமிழ் வழிபாட்டிற்கும் அதில் அனைத்துச் சாதியினரும் பங்கு பெறும் உரிமைக்கும் ஆதரவாக பக்தர்கள் எழுவார்கள். ஆகமத் தடை என்ற அகத்தடை அகலவேண்டும். அதற்கு இந்த நூல் பயன்படும்.

– ச. செந்தில்நாதன்
நூலாசிரியர்.

நேர்காணல்:
வா. அசோக்சிங்
நாடகச்செயற்பாட்டாளர்.

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924

நூல் அறிமுகம்: எழுத்தாளர் சிகரம் ச.செந்தில்நாதனின் *நீதிமன்றமும் நானும்* – நா. விஜயகுமார்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் சிகரம் ச.செந்தில்நாதனின் *நீதிமன்றமும் நானும்* – நா. விஜயகுமார்

ஏதோ ஒரு வழக்கறிஞரின் வழக்காடும் அனுபவம் என எண்ணி விட முடியாது. அவர் எழுத்துக்களும், விமர்சனங்களும், கலை இலக்கியம் சார்ந்த முற்போக்கு பார்வையும், மார்க்சிய பார்வையும் கொண்ட ஒரு முற்போக்கு மூத்த வழக்கறிஞரின் அனுபவம் என்பதை புரிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது.…
நூல் அறிமுகம்: ‘சிகரம்’ தொட்ட ச.செந்தில்நாதன் நேர்காணல் – மயிலைபாலு

நூல் அறிமுகம்: ‘சிகரம்’ தொட்ட ச.செந்தில்நாதன் நேர்காணல் – மயிலைபாலு

பிடித்ததை மட்டுமே எழுதுவதற்கு நான் பிழைப்புவாதி அல்ல சிகரம் ச. செந்தில்நாதன் அவர்களுடன் நேர்காணல் சந்திப்பு : பூ. முருகவேள் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்: 104 விலை: ரூ. 100/- புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/pidithathai-mattume-ezhudhuvadharku-naan-pizhaipuvadhi-alla/ 1940களில் 1950களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு…