சிலம்பரசன் சின்னக்கருப்பன் கவிதை

கரட்டு மேட்டில் இருக்கும் புளிய மரத்தின் கொம்புகளில் தூக்கிட்டுக் கொண்ட எம் உழுகுடிகளின் மண்டையோடுகளில் குருதியை நிரப்பி குளிர்பானங்களாக பருகத்தந்தார்கள். வாங்கிப் பருகினோம். பருக பருக பசியெடுத்தது.…

Read More