மதுரை நம்பி (Madurai Nambi) எழுதிய சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் (Siraiyil olirum natchathirangal) - நூல் அறிமுகம் - https://bookday.in/

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் – நூல் அறிமுகம்

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் - நூல் அறிமுகம் விசித்திர மனிதர்கள் நிறைந்தது தான் இந்த உலகம் என்றால், அந்த விசித்திர மனிதர்களையெல்லாம் வடிகட்டினால்! கிடைக்கும் விடைதான் ‘சிறையில் ஓளிரும் நட்சத்திரங்கள்’. செய்த தவறை எண்ணியோ, வருந்தியோ சிந்தை கலங்கிடும் சிறை மனிதர்களில்,…
மதுரை நம்பி எழுதி டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வெளியீட்ட சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் (Siraiyil Olirum Natchathirangal) - ஒரு சிறைக் காவலரின்

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் – நூல் அறிமுகம்

குற்றவாளிக்குத் தண்டனைதரும் அரசு ஆணவக் காப்பகம் - தேனிசீருடையான் தமிழ் இலக்கிய உலகில் இது ஒரு வித்தியாசமான நூல். வரலாற்றை அடிநாதமாகக் கொண்ட இலக்கிய மகத்துவம். வரலாறு என்றால் சிறைத்துறையின் நவீன வரலாறு. சிறையில் இருக்கும் கைதிகளும் அவர்களை ஆட்சி செய்யும்…
Siraikkul olinthirukkum natchathirangal சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்

மதுரை நம்பி எழுதிய “சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்” – நூலறிமுகம்

சிறைச்சாலை ஓர் இருண்ட உலகம். உயர்ந்த மதில்களுக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியுலகிற்குத் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள வெளியுலகம் மெனக்கெடுவதும் இல்லை. இதற்கு எதிர்மறையாக சிறை வளாகத்துக்குள் கட்டுண்டு கிடக்கும் தண்டனைக் கைதிகள் வெளியுலகு குறித்த சிந்தனைகளுடனேயே வாழ்நாட்களைக் கழிப்பது என்னவொரு முரண்!…
சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் (Siraiyil Olirum Natchathirangal)

மதுரை நம்பி எழுதிய “சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்- பாகம் 2” நூலறிமுகம்

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் முதல் பாகத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளிவந்துள்ளது. சினிமாவில் தான் ஒரு படம் வெற்றியடைந்தால் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியிடப்படுவது உண்டு. இலக்கிய உலகிலும் அது பரவியிருப்பது மகிழ்ச்சியான தொன்று. எழுத்தாளர் நம்பி அவர்கள்…