Subscribe

Thamizhbooks ad

Tag: Sirappu Kavithaikal

spot_imgspot_img

சிறப்புக் கவிதைகள் – ஜி.சிவக்குமார்

    1.   உள்ளிருந்து இதன் வழியே எத்தனையோ பேர் எத்தனையோ பார்த்திருந்தார்கள். வெளியிலிருந்து இதன் வழியே எத்தனையோ பேர் எத்தனையோ பார்த்திருந்தார்கள். இதுவும் எத்தனை எத்தனையோ பார்த்திருந்தது. எல்லோரையும் பார்த்தபடியிருக்கிறது எவரும் பார்க்காத கை விடப்பட்ட வீட்டொன்றின் ஜன்னல் 2.   இப்போது ப்ளூட்டோவும் இல்லை கோடி கோடி நுண்ணடுக்குகளாலான பொன் மலரை நீதான் கையளித்தாய். கொடுந்துயரில் வழிந்த...

சிறப்புக் கவிதைகள் தொடர் 3– பாவண்ணன்

      16. மாநகர கோவர்த்தனள் புள்ளியாய்த் தொடங்கிய மழை வலுக்க நேர்ந்ததும் இடம்பார்த்து ஒண்டினர் பாதசாரிகள் இருள்கவிழ்ந்த பொழுதில் ஏதேதோ எண்ணங்கள் அவர்களுக்குள் செல்பேசியில் குறுஞ்செய்திகளை அனுப்பினார்கள் துரதிருஷ்டத்தை நொந்துகொண்டார்கள் கடந்த ஆண்டு மழையோடு இந்த ஆண்டு மழையை ஒப்பிட்டு பேசிக்கொண்டார்கள் தார்ச்சாலையில் தவழந்தோடும் தண்ணீரை வேடிக்கை பார்த்தபடி காத்திருந்தார்கள் அப்போது யாரோ ஒரு...

சிறப்புக் கவிதைகள் தொடர் 2 – பாவண்ணன்

      1.அதிகாலையின் அமைதியில் குளிர்பனியில் நடுங்கும் காலையில் கடலோரத்தில் ஒதுங்கிய கட்டுமரங்களென அங்கங்கே நிற்கின்றன பேருந்துநிலைய வாகனங்கள் உச்சியில் ஏறி காய்கறிக்கூடைகளை அடுக்குகிறார்கள் கூலிக்காரர்கள் தொலைதூரக் கிராமங்களிலிருந்து வந்த வாகனங்களிலிருந்து இறக்கப்படுகின்றன பூமூட்டைகள் பாலைச் சூடாக்க அடுப்புப் பற்றவைக்கிறார் தள்ளுவண்டிக்காரர் திருட்டு ரயிலேறி பிழைப்பதற்காக நகருக்குள் வந்தவன் இருட்டைக் கண்டு அஞ்சியபடி நடுக்கத்தோடு நிலையத்துக்குள் வருகிறான் ஆற்றின் மடியில்...

புதிய தொடர்: சிறப்புக் கவிதைகள் – மா. காளிதாஸ்

      1. கனவுக்குள் நுழைய விடாமல் குறுக்குக் கட்டைகளால் இரவை, பகலால் அடைக்கிறார்கள் யாரோ. தனது குறிப்பேட்டில் வரைய இரு கைகளாலும் ஒரு சிறுவன் நிலவின் ஒளியை மடக்குகிறான். தன் கோலத்தில் பதிக்க சில நட்சத்திரங்களைப் பறிப்பவளுக்கு நெற்றிக் கற்றைகள் ஒதுங்க மறுக்கும் வட்ட முகம். அந்த இசையமைப்பாளனுக்கு இன்னும் நெருக்கமாகிவிட்டன சில்வண்டுகள். ஆந்தைகளையும்...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்

        மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும்,...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி

          அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்

        காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – காலா பாணி – செ. தமிழ்ராஜ்

        நண்பரொருவர் இப்புத்தகத்தை வாசிக்கத் தந்தார். ஏனோதானோவென்றுதான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்கில மொழிச்சொல்லாக்கங்கள் அதிகம்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது

        நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...
spot_img