கே.ஆர்.மீரா (தமிழில் சிற்பி பாலசுப்ரமணியம்) எழுதிய "அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்" நாவல் | Antha Marathaiyum Maranthen Maranthen Naan Tamil Novel Book Review | www.bookday.in

கே.ஆர்.மீரா (தமிழில் சிற்பி பாலசுப்ரமணியம்) எழுதிய “அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்” நாவல் – நூல் அறிமுகம்

இதுதான் தொடக்கம் இதுதான் பயணம் இதுதான் முடிவு என்று வழக்கமான சுபம் போடும் கதைகளைப் போலில்லாது, வழக்கமான திரைப்படங்களைப் போலில்லாது புதிதாகச் சொல்கிறது "அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்" நாவல். ஆனால் அத்தனையும் எதார்த்த உலகில் நிகழ்வதாக இருக்கிறது. அப்பா…
சிற்பி (Sirpi) எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New Century Book House) ஒரு கிராமத்து நதி (Oru Kiramathu Nathi) – புத்தகம் ஓர் அறிமுகம்

சிற்பி (Sirpi) எழுதிய “ஒரு கிராமத்து நதி (Oru Kiramathu Nathi)” – நூல் அறிமுகம்

"ஒரு கிராமத்து நதி" கவிதை தொகுப்பு - சிற்பி (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு) 2012இல் வெளிவந்த இந்த கவிதை தொகுப்பு 2024க்குள் 13 பதிப்புகளைக் கண்டுள்ளது. கவிஞர் சிற்பி வாழ்ந்து பழகிய கவிஞர்கள் பெயர்களோ தமிழ்க் கவிதையின் வரலாறு…
கவிதைச் சந்நதம் 34 – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 34 – நா.வே.அருள்

      கவிதை - கவிஞர் சிற்பி, கவிஞர் இந்திரன் அவரவரும் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ஓர் அவஸ்தை. இது மனிதர்கள் படுகிற மரணாவஸ்தை! “ஒவ்வொருவரும் உள்ளுக்குள் ஒரு பிணத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள் அதன் பெயர் இதயம்!” அடக்கம்…
கவிதை: உழவர் பேரணி – சிற்பி பாலசுப்பிரமணியம்

கவிதை: உழவர் பேரணி – சிற்பி பாலசுப்பிரமணியம்

உழவர் பேரணி ————————- நாங்கள் வருகிறோம் நாட்டின் பசியை நீக்கும் உழவர்கள் நாங்கள் வருகிறோம் எழு கதிரோடும் மழை முகிலோடும் பிறந்தவர் நாங்கள் அழகிய மண்ணைத் தாயின் மடியாய் அணைத்தவர் நாங்கள். (நாங்கள்) ஏர்முனை என்னும் எழுத்தாயுதத்தை மண்ணில் நாட்டுவோம் வேரபிடித்…