கவிஞர் சிற்பி- Sirppi- NaVeArul | கவிதைச் சந்நதம் - Kavithai Santham

தொடர்: 36 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

கவிதை - கவிஞர் சிற்பி   மழையைக் குடை கொண்டு நம் மேல் நீர் விழாமல் தடுத்துக் கொள்ளலாம். கோடையை ஒரு குடை போல நம் மேல் கொதிக்கக் கொதிக்க கவிழ்க்கிறார் கவிஞர். கசங்கி நனையும் காலைப் பொழுது என்கிறார். நனைதல்…