Subscribe

Thamizhbooks ad

Tag: Sirukathai Surukkam

spot_imgspot_img

சிறுகதைச் சுருக்கம் 94: பாஸ்கர் சக்தியின் ’மகன்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இவருடைய கதைகள் மேலோட்டமாக வாசிப்பவர்களுக்கு ஒருவித ஹாஸ்ய உணர்வைத் தருகிறது.  வாசிப்பதோடு நின்று விடாதவர்களுக்கு மறைமுகமாய் ஒரு அனுபவத்தை வழிவிட்டுக்...

சிறுகதைச் சுருக்கம் 92: பா. ராமச்சந்திரனின் தளிர் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இவர் சில கதைகளை எழுதுகிறார். சில கதைகளை வரைகிறார்.  எழுத்துக்களுக்கு  இடையே சித்திரங்கள் தோன்றி  சித்திரங்களுக்கிடையே எழுத்து அழிகிறதாக மாறி...

சிறுகதைச் சுருக்கம் 91: பெருமாள் முருகனின் சந்தனச் சோப்பு சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

உத்திகளின் பிரம்மாண்ட தேவையைப் புறக்கணித்து எழும் பெருமாள் முருகனின் எழுத்துக்கள் நலிந்த வாழ்வின்  இடுக்குகளில் தென்படும் அபூர்வம்.  யாரும் புகத் தயங்குகிற பிரதேசங்களைக் கலாபூர்வமாக சித்தரிக்கிறார்.   சந்தனச் சோப்பு பெருமாள் முருகன் அந்தப் பையனை முதலில் அவனுக்கு...

சிறுகதைச் சுருக்கம் 90: அ. கரீமின் வந்தாரை சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

மக்கள் கையறு நிலையில் அழுது நின்ற அந்தக் கணத்தில் உடன் நின்று தேறுதல் செய்யாமல் ஊர்களில், கவலைகளில், வாழ்க்கைக் கூடுகளில் எப்பவும்போல உழன்று கொண்டிருந்தோமோ என்ற குற்ற உணர்வில் மனம் துடிக்கச் செய்கிறது வந்தாரை  -அ.கரீம் பேயடித்தமுகம்...

சிறுகதைச் சுருக்கம் 89: ம. ராஜேந்திரனின் திருட்டு சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

கிராமத்து நடப்புக்களை ஒரு விமர்சனத் தொனியில் நவீனமாக எழுதும் படைப்பாளி இவர். திருட்டு ம. ராஜேந்திரன் “யாரு புடிச்சிருந்தாலும் விட்ருங்க. ஆமா, நான் பொல்லாதவ.  என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.  ஆனா ஒண்ணு, எனக்குத் தெரியாமப் போயிடும்னு...

சிறுகதைச் சுருக்கம் 88: விமலாதித்த மாமல்லனின் சிறுமி கொண்டு வந்த மலர் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

புதிர்த் தன்மை கொண்ட மொழி நடை, ஆரம்ப காலத்தில் அவ்வளவாக அங்கீகாரம் பெறாவிட்டாலும் காலம் செல்லச் செல்ல அதுவே இலக்கிய மொழியின் ஆதார சுருதி என்பது இங்கே நிலை நிறுத்தப்படுகிறது. சிறுமி கொண்டு வந்த...

சிறுகதைச் சுருக்கம் 87: ரமேஷ் பிரேமின் மூன்று பெர்னார்கள் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); மனிதராக இருப்பதற்கான துணிவு என்பது தீமைகளை உறுத்தலின்றிச் செய்வதற்கான தெளிவில் ஆரம்பிக்கிறது.  இறையியல் என்பது மனிதர் தாம் இழந்துபோன விலங்குத்...

சிறுகதைச் சுருக்கம் 86: தேன்மொழியின் மரப்பாச்சிமொழி சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); தேன்மொழியின் பெண்கள் அவரது எழுத்தில் பிறந்தவர்கள்.  ஆனால் எழுத்திலிருந்து விடுதலை பெற்று இயங்குபவர்கள்.  படிப்பவர்களின் வாழ்க்கை சார்ந்த தூண்களை உடைத்து...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது

        நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...

உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல  – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு

    அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப்...

தொடர் – 39: சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்

      கட்டிட சிமெண்ட் தொழிற்சாலைகள் காற்றில் கார்பன் குறைக்க முயலுமா ? மனித வாழ்க்கையில் மிக...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – நீலப்பூ – ரா. பி. சகேஷ் சந்தியா

      கூட்டு மனசாட்சியை கேள்வி கேட்கும் நீலப்பூ விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய நீலப்பூ நாவல்...

அத்தியாயம் 31: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      சோஷலிச சமுதாயக் கனவு ‘கோடிக்கணக்கான பெண்களுக்கு வீட்டு அடுப்படி என்பது தடபுடலான முறைகளைக்...
spot_img