Tag: Sirukathai Surukkam
சிறுகதைச் சுருக்கம் 94: பாஸ்கர் சக்தியின் ’மகன்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இவருடைய கதைகள் மேலோட்டமாக வாசிப்பவர்களுக்கு ஒருவித ஹாஸ்ய உணர்வைத் தருகிறது. வாசிப்பதோடு நின்று விடாதவர்களுக்கு மறைமுகமாய் ஒரு அனுபவத்தை வழிவிட்டுக்...
சிறுகதைச் சுருக்கம் 92: பா. ராமச்சந்திரனின் தளிர் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இவர் சில கதைகளை எழுதுகிறார். சில கதைகளை வரைகிறார். எழுத்துக்களுக்கு இடையே சித்திரங்கள் தோன்றி சித்திரங்களுக்கிடையே எழுத்து அழிகிறதாக மாறி...
சிறுகதைச் சுருக்கம் 91: பெருமாள் முருகனின் சந்தனச் சோப்பு சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
Admin -
உத்திகளின் பிரம்மாண்ட தேவையைப் புறக்கணித்து எழும் பெருமாள் முருகனின் எழுத்துக்கள் நலிந்த வாழ்வின் இடுக்குகளில் தென்படும் அபூர்வம். யாரும் புகத் தயங்குகிற பிரதேசங்களைக் கலாபூர்வமாக சித்தரிக்கிறார்.
சந்தனச் சோப்பு
பெருமாள் முருகன்
அந்தப் பையனை முதலில் அவனுக்கு...
சிறுகதைச் சுருக்கம் 90: அ. கரீமின் வந்தாரை சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
Admin -
மக்கள் கையறு நிலையில் அழுது நின்ற அந்தக் கணத்தில் உடன் நின்று தேறுதல் செய்யாமல் ஊர்களில், கவலைகளில், வாழ்க்கைக் கூடுகளில் எப்பவும்போல உழன்று கொண்டிருந்தோமோ என்ற குற்ற உணர்வில் மனம் துடிக்கச் செய்கிறது
வந்தாரை
-அ.கரீம்
பேயடித்தமுகம்...
சிறுகதைச் சுருக்கம் 89: ம. ராஜேந்திரனின் திருட்டு சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
Admin -
கிராமத்து நடப்புக்களை ஒரு விமர்சனத் தொனியில் நவீனமாக எழுதும் படைப்பாளி இவர்.
திருட்டு
ம. ராஜேந்திரன்
“யாரு புடிச்சிருந்தாலும் விட்ருங்க. ஆமா, நான் பொல்லாதவ. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஆனா ஒண்ணு, எனக்குத் தெரியாமப் போயிடும்னு...
சிறுகதைச் சுருக்கம் 88: விமலாதித்த மாமல்லனின் சிறுமி கொண்டு வந்த மலர் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
Admin -
புதிர்த் தன்மை கொண்ட மொழி நடை, ஆரம்ப காலத்தில் அவ்வளவாக அங்கீகாரம் பெறாவிட்டாலும் காலம் செல்லச் செல்ல அதுவே இலக்கிய மொழியின் ஆதார சுருதி என்பது இங்கே நிலை நிறுத்தப்படுகிறது.
சிறுமி கொண்டு வந்த...
சிறுகதைச் சுருக்கம் 87: ரமேஷ் பிரேமின் மூன்று பெர்னார்கள் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); மனிதராக இருப்பதற்கான துணிவு என்பது தீமைகளை உறுத்தலின்றிச் செய்வதற்கான தெளிவில் ஆரம்பிக்கிறது. இறையியல் என்பது மனிதர் தாம் இழந்துபோன விலங்குத்...
சிறுகதைச் சுருக்கம் 86: தேன்மொழியின் மரப்பாச்சிமொழி சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); தேன்மொழியின் பெண்கள் அவரது எழுத்தில் பிறந்தவர்கள். ஆனால் எழுத்திலிருந்து விடுதலை பெற்று இயங்குபவர்கள். படிப்பவர்களின் வாழ்க்கை சார்ந்த தூண்களை உடைத்து...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது
நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...
Article
உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு
அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப்...
Web Series
தொடர் – 39: சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்
கட்டிட சிமெண்ட் தொழிற்சாலைகள்
காற்றில் கார்பன் குறைக்க முயலுமா ? மனித வாழ்க்கையில் மிக...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – நீலப்பூ – ரா. பி. சகேஷ் சந்தியா
கூட்டு மனசாட்சியை கேள்வி கேட்கும் நீலப்பூ
விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய நீலப்பூ நாவல்...
Web Series
அத்தியாயம் 31: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
சோஷலிச சமுதாயக் கனவு
‘கோடிக்கணக்கான பெண்களுக்கு வீட்டு அடுப்படி என்பது தடபுடலான முறைகளைக்...