யாழ் எஸ்.ராகவன் எழுதிய "எல்லோரும் வடம் பிடிப்போம்" சிறுகதை | Ellorum Vadam Pidipom Tamil Short Story | தமிழ் சிறுகதைகள் PDF | www.bookday.in

யாழ் எஸ்.ராகவன் எழுதிய “எல்லோரும் வடம் பிடிப்போம்” சிறுகதை

"எல்லோரும் வடம் பிடிப்போம்" சிறுகதை சுடுகாட்டு ஓரமாக உள்ள காயாம்புவின் கல்லறையை பார்க்கும் போதெல்லாம் பெரிய கருப்பன் மனதிற்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பு அடி மனதில் ஏதோ ஒரு சலசலப்பு ஏற்படும் ஆனாலும் கடந்து போய் விடுவார்கள் புளிய மரத்தின் அடியில்…
மாதா எழுதிய "அம்மாவும் பைரவனும்" சிறுகதை | Ammavum Bhairavanum Tamil Short Story Written By Matha | தமிழ் சிறுகதைகள் PDF | www.bookday.in

மாதா எழுதிய “அம்மாவும் பைரவனும்” சிறுகதை

"அம்மாவும் பைரவனும்" சிறுகதை காவல் நிலையத்தில் புகார் எழுதிக்கொடுத்துவிட்டு ராஜேஸ் வெளியில் வந்து நின்றான். சுற்றுச் சுவரையொட்டி வரிசையாக மரங்கள் இருந்தன. கல்லுக்குள் ஈரம் இருப்பது போல், தண்டிக்கும் இடங்களிலெல்லாம் காவலர்கள் மரம் நட்டு வளர்த்து வருகிறார்கள். மெயின் ரோட்டுக்கு வந்தான்.…
எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் (K. P.Rajagopalan) "குழந்தைகள் கொலு" சிறுகதை (Kozhanthaikalain Kolu Sirukathai - Short Story ) - https://bookday.in/w

எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் “குழந்தைகள் கொலு” சிறுகதை

எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் "குழந்தைகள் கொலு" சிறுகதை சின்னஞ்சிறிய ஆசைகளைச் சிறையிடலாமா? - மணி மீனாட்சிசுந்தரம் (எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் 'குழந்தைகள் கொலு' சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) குழந்தைகளை வளர்ப்பதைக் கடமையாகவும் உரிமையாகவும் தியாகமாகவும் பிறவிப்பயனாகவும் கருதுகின்ற சமூகம் நம்முடையது. சமூகத்தின் மிகைஉணர்ச்சி…
sirukathai: nizhalgal vasikkum ulagam - k.n.swaminathan சிறுகதை: நிழல்கள் வசிக்கும் உலகம் - கே.என்.சுவாமிநாதன்

சிறுகதை: நிழல்கள் வசிக்கும் உலகம் – கே.என்.சுவாமிநாதன்

வட அமெரிக்க நாட்டில், பூர்வ வடஅமெரிக்க குடியிருப்பில் இரண்டு அனாதைச் சிறுவர்கள் வசித்து வந்தார்கள். அவர்களைப் பார்த்துக் கொள்ள சொந்தம் ஒன்றும் இல்லாததால் ஒருவர்க்கொருவர் துணையாக வாழ்ந்து வந்தனர். சிறுவனின் பெயர் அனாகின். பகல் முழுவதும் வேட்டையாடி, உணவிற்கு மிருகங்களைக் கொண்டு…
sirukathai: kadavulai kondravar - raman mullippallam சிறுகதை: கடவுளை கொன்றவர் - இராமன் முள்ளிப்பள்ளம்

சிறுகதை: கடவுளை கொன்றவர் – இராமன் முள்ளிப்பள்ளம்

நீண்ட நாட்களாகவே நந்தகோபால் மனதை உறுத்திய ஒன்று அவர் தனிமையின் முடிவு எப்படி இருக்கும் என்ற சிந்தனையே. ஆம் அவர் தனி மனிதர். வயது எழுபத்தி ஆறு. மனைவி உயிர் நீத்து பத்து வருடங்கள் ஆகி விட்டன. ஒரே மகன் துறவறம்…
sirukathai: en jannaloram - p.geetha sundar சிறுகதை: என் ஜன்னலோரம் - பூ. கீதா சுந்தர்

சிறுகதை: என் ஜன்னலோரம் – பூ. கீதா சுந்தர்

மறுநாள் பாட்டிக்கு திதி என்பதால் ஊருக்கு போக வேண்டிய சூழல். அலுவலகத்தில் அரை நாள் விடுமுறை சொல்லி விட்டு பஸ் நிலையம் வந்து சேர்ந்தாள் காவ்யா. செஞ்சியிலிருந்து வேலூர் போக வேண்டும். நீண்ட நேரமாகியும் இன்னும் பஸ் வரவில்லை. அரை மணி…
sirukathai: aththippazham - k.n.swaminathan சிறுகதை: அத்திப்பழம் - கே.என்.சுவாமிநாதன்

சிறுகதை: அத்திப்பழம் – கே.என்.சுவாமிநாதன்

ஒரு அறிவாளியும், முட்டாளும் போட்டியிட்டால், யார் வெல்வார்கள். சந்தேகமில்லாமல் அறிவாளி வெல்வான் என்று நினைப்போம். ஆனால், எல்லோராலும் முட்டாள் என்று அழைக்கப்பட்டாலும், அந்த முட்டாள் அறிவாளி என்று கொண்டாடப்படும் தன்னுடைய அண்ணனைத் தோற்கடித்து, செல்வந்தனின் மகளைக் கரம் பிடித்த கதை. பல…
sirukathai : aathalaal kathal saiveer ulagatheere by raman mullippallam சிறுகதை : ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே-இராமன் முள்ளிப்பள்ளம்

சிறுகதை : ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே-இராமன் முள்ளிப்பள்ளம்

ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே ஓய்வு பெற்ற கலெக்டர் இராமு படுக்கையில். தூய மலையாளத்தில் மகனை அழைத்தார். ’’சகா இவ்விட வரு’’ . இராமனாதன் மொழி மலையாளம் அல்ல. ‘’இராமு சேட்டா’’ என காதல் மனைவி அழைத்தார். பிள்ளைகள் அச்சன் என…
sirukathai: arputhamana isaikalaignar- k.n.swaminathan சிறுகதை: அற்புதமான இசைக்கலைஞர் - கே.என்.சுவாமிநாதன்

சிறுகதை: அற்புதமான இசைக்கலைஞர் – கே.என்.சுவாமிநாதன்

முன்னொரு காலத்தில் ஜெர்மனி நாட்டில் வால்டர் என்ற அற்புதமான வயலின் வித்வான் இருந்தார். ஒரு நாள் கையில் வயலினுடன் காட்டுப் பாதை வழியே, நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தார். “தனிமையில் காட்டில் நடக்கும் போது, நேரம் செல்வது கடினமாக உள்ளது. இந்தத் தனிமையைப்…