பேராசை பெரு நஷ்டம் - ரஷ்ய நாடோடிக் கதை | Russian Folk Tale - Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

பேராசை பெரு நஷ்டம் – ரஷ்ய நாடோடிக் கதை

பேராசை பெரு நஷ்டம் ரஷ்ய நாடோடிக் கதை ரஷ்ய கிராமம் ஒன்றில் இவான் என்ற விவசாயி, மனைவி மாஷாவுடன் வசித்து வந்தான். மாஷாவிற்குப் பேராசை அதிகம். இவான் சம்பாதித்துக் கொண்டு வருவது போதவில்லை என்று அவனைக் குறை சொல்வாள். ஒரு நாள்…
அ.சீனிவாசன் எழுதிய "நிழலும் நீரும்" ஒரு கவிதையின் கதை | Nizhalum Neerum Oru Kavithaiyin Kathai Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய “நிழலும் நீரும்” ஒரு கவிதையின் கதை

நிழலும் நீரும் – ஒரு கவிதையின் கதை அவன் பெயர் அரவிந்தன். நகரத்தின் ஓரத்தில், ஒரு பழைய தெருவில், மரங்கள் நிறைந்த சிறிய வீட்டில் தனியாக வாழ்ந்தவன். வெளியில் பெரிய கதவுகள்—பெரும்பாலும் மூடியே இருப்பவைதான். அவன் வாழ்க்கையும் அப்படித்தான். திறந்தால் உள்ளே…
கு.மணி எழுதிய "சாதீய முகங்கள்" சிறுகதை | Saathiya Mugangal Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு.மணி எழுதிய “சாதீய முகங்கள்” சிறுகதை

கு.மணி எழுதிய "சாதீய முகங்கள்" சிறுகதை அதிகாலை மூன்று மணி ஊரேஅமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது. அம்மா!அம்மா கதவை திறங்கம்மா. தூக்கக் கலக்கத்திலிருந்த பவுனு யாரு... இந்த நேரத்துலே? நான்தாம்மா சுகந்தி உங்க பொண்ணு. சுகந்தியா என்னடி இந்த நேரம் தனியாக வந்திருக்கே என்று…
பீர்பால் கதைகள்: “ஆந்தையின் திருமணச் சீதனம்” கதை | Birbal Tamil Stories - Akbar birbal short story in tamil - www.bookday.in

பீர்பால் கதைகள்: “ஆந்தையின் திருமணச் சீதனம்” கதை

பீர்பால் கதைகள்: “ஆந்தையின் திருமணச் சீதனம்” கதை பேரரசர் அக்பருக்கு வேட்டையாடுவதில் பிரியம் அதிகம். வேட்டையாடுவதற்கு புதிய காடுகளைத் தேடிச் செல்வார். அரசரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, அரசு அதிகாரிகள் கிராமங்களை அழித்து புதிய காடுகளை உருவாக்கத் தொடங்கினார்கள். கிராமங்கள் அழிந்து, வாழ்வாதாரங்களை…
ரவி அல்லது எழுதிய "எண்ணோடான இடைஞ்சல்கள்" சிறுகதை | Ennodaana Idainjalkal Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

ரவி அல்லது எழுதிய “எண்ணோடான இடைஞ்சல்கள்” சிறுகதை

"எண்ணோடான இடைஞ்சல்கள்" சிறுகதை முக நூலில் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை. எப்பொழுதாவது படித்துவிட்டு லைக் போடுவதோடு  சரி. திடீரென கமெண்ட்டில்  ஏதாவது எழுதுவதும் உண்டு. வாழ்த்துக்களைத் கடந்து எப்பொழுதாவது எழுதுவது சுருக்கென  கண்டிப்பாக தைத்துவிடும். அதை விடுங்கள். ஒரு நாள்…
கு.மணி எழுதிய "நதியின் பிழையன்று" சிறுகதை | Nathiyin Pilaiyandru Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு.மணி எழுதிய “நதியின் பிழையன்று” சிறுகதை

"நதியின் பிழையன்று" சிறுகதை சேது மெட்ரிக்பள்ளி வளாகம் கலவர பூமி போல காணப்பட்டது. ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து பள்ளியை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தனர்.பள்ளிப் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. அந்த வாத்தியானை வெளியே வரச் சொல்லுங்க ஆவேசமாக சில இளைஞர்கள்…
ஏகாதசி எழுதிய 'வெள்ளை எருமை' சிறுகதை குறித்த விமர்சனம் | Ekadasi's Vellai Erumai Tamil Short Story | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

ஏகாதசி எழுதிய ‘வெள்ளை எருமை’ சிறுகதை குறித்த விமர்சனம்

'வெள்ளை எருமை' சிறுகதை - ஏகாதசி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாட்டு மலர்) - இரா.இரமணன் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் ஏகாதசி அவர்கள் ‘வெள்ளை எருமை’ என்கிற சிறுகதையை எழுதியுள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சரவணன்…
கு. மணி எழுதிய "ஸ்ரீ முருகன் திரையரங்கம் (மலரும் நினைவுகள்)" சிறுகதை | Sri Murugan Cinema Theatre Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு. மணி எழுதிய “ஸ்ரீ முருகன் திரையரங்கம் (மலரும் நினைவுகள்)” சிறுகதை

"ஸ்ரீ முருகன் திரையரங்கம் (மலரும் நினைவுகள்)" சிறுகதை . என்ன முருகா! வேகமா கிளம்பிட்டீங்க. உனக்கு விவரம் தெரியாதா பாலு.நம்ம முருகன் தியேட்டரை இன்னைக்கு இடிக்கப் போறாங்கங்களாம். . என்னையா சொல்லுறே! தியேட்டரை இடிக்க போறாங்களா? ஆமா பாலு!ஆண்டிபட்டியின் அடையாளமாக இருந்த…
அ.சீனிவாசன் எழுதிய "இலந்தை வடை" சிறுகதை | Ilanthai Vadai Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய “இலந்தை வடை” சிறுகதை

"இலந்தை வடை" சிறுகதை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஒரு சனிக்கிழமை காலை. வானம் சாம்பல் மேகங்களால் முழுதும் மூடப்பட்டிருந்தது. வாசல் எதிரே வண்டியை நிறுத்தியபோது, பழைய புழுதி மணமும் சுண்ணாம்பு வாசனையும் காற்றில் கலந்து அடித்தன. கதவைத் திறந்து இறங்கிய…