ஏகாதசி எழுதிய 'வெள்ளை எருமை' சிறுகதை குறித்த விமர்சனம் | Ekadasi's Vellai Erumai Tamil Short Story | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

ஏகாதசி எழுதிய ‘வெள்ளை எருமை’ சிறுகதை குறித்த விமர்சனம்

'வெள்ளை எருமை' சிறுகதை - ஏகாதசி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாட்டு மலர்) - இரா.இரமணன் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் ஏகாதசி அவர்கள் ‘வெள்ளை எருமை’ என்கிற சிறுகதையை எழுதியுள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சரவணன்…
கு. மணி எழுதிய "ஸ்ரீ முருகன் திரையரங்கம் (மலரும் நினைவுகள்)" சிறுகதை | Sri Murugan Cinema Theatre Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு. மணி எழுதிய “ஸ்ரீ முருகன் திரையரங்கம் (மலரும் நினைவுகள்)” சிறுகதை

"ஸ்ரீ முருகன் திரையரங்கம் (மலரும் நினைவுகள்)" சிறுகதை . என்ன முருகா! வேகமா கிளம்பிட்டீங்க. உனக்கு விவரம் தெரியாதா பாலு.நம்ம முருகன் தியேட்டரை இன்னைக்கு இடிக்கப் போறாங்கங்களாம். . என்னையா சொல்லுறே! தியேட்டரை இடிக்க போறாங்களா? ஆமா பாலு!ஆண்டிபட்டியின் அடையாளமாக இருந்த…
அ.சீனிவாசன் எழுதிய "இலந்தை வடை" சிறுகதை | Ilanthai Vadai Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய “இலந்தை வடை” சிறுகதை

"இலந்தை வடை" சிறுகதை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஒரு சனிக்கிழமை காலை. வானம் சாம்பல் மேகங்களால் முழுதும் மூடப்பட்டிருந்தது. வாசல் எதிரே வண்டியை நிறுத்தியபோது, பழைய புழுதி மணமும் சுண்ணாம்பு வாசனையும் காற்றில் கலந்து அடித்தன. கதவைத் திறந்து இறங்கிய…
கு.மணி எழுதிய “மனிதம்” (இது கதையல்ல நிஜம்) சிறுகதை

கு.மணி எழுதிய “மனிதம்” (இது கதையல்ல நிஜம்) சிறுகதை

"மனிதம்" (இது கதையல்ல நிஜம்) சிறுகதை ஜம்முவில் உள்ள நர்வால் பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஒரே ஒருவர் மட்டும் தனது கையில் மைக்கை பிடித்துக் கொண்டு . " இந்த அக்கிரமத்தை பாருங்கள் இந்த அநியாயத்தை…
அ.சீனிவாசன் எழுதிய "மாசக்கடைசி" சிறுகதை | Masakadaisi Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய “மாசக்கடைசி” சிறுகதை

"மாசக்கடைசி" சிறுகதை மாசக்கடைசி அவன் முதன்முதலாக மாத சம்பளத்தை வாங்கிய நாள் இன்னும் நினைவில். அன்னிக்கி புதன்கிழமை. புதிதாக ஆரம்பித்த சாலரி வங்கிக் கணக்கில் ஏதோ பிழை காரணமாக பணமாகவே கிட்டிய பெரிய வெள்ளை கவர். மேலே பாயசமா ஒரு முத்திரை.…
க.செல்வமாதவன் எழுதிய “பாதை” சிறுகதை

க.செல்வமாதவன் எழுதிய “பாதை” சிறுகதை

"பாதை" சிறுகதை கர்ணன் ஒரு கிராமத்து இளைஞன். அவன் தனது வாழ்க்கையை வீடு, பள்ளிக்கூடம் என்று கழித்தான். ஒருகட்டத்தில் அவன் இனிமேலும் ‘கிணற்றுத்தவளை’ போல் இருக்கக் கூடாது. புதிதாக ஒன்றைக் கற்று திறமைகளை வளர்த்துக் கொண்டு திறமைக்கான மதிப்பையும் பெற வேண்டும்…
கு.மணி எழுதிய “புடம் போட்டத் தங்கம்” சிறுகதை

கு.மணி எழுதிய “புடம் போட்டத் தங்கம்” சிறுகதை

"புடம் போட்டத் தங்கம்" சிறுகதை - கு.மணி . அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டாவது பாடவேளை முடிந்து 11 மணிக்கு இடைவேளை விடப்பட்டது. எட்டாம் வகுப்பு "ஆ "பிரிவு மாணவர்கள் நன்றி ஐயா! என்று கூற தமிழாசிரியர் பாட புத்தகம்: பாடக்குறிப்பு…