எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "திருக்குறள், ஆத்திச்சூடி சிறார் இலக்கியமா..?" கட்டுரை | Thirukkural And Athichudi | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “திருக்குறள், ஆத்திச்சூடி சிறார் இலக்கியமா..?” கட்டுரை

"திருக்குறள், ஆத்திச்சூடி சிறார் இலக்கியமா..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் ஒவ்வொரு இனத்துக்கும் தங்களது தோற்றம், மொழி, தொன்மை குறித்து பெருமிதங்கள் இயல்பாகவே இருக்கும். அதற்கான இட்டுக்கட்டிய கதைகள், புனைவுகள் ஆகியவற்றையும் உருவாக்குவார்கள். கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாளோடு முன்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?" கட்டுரை | Children Mythological Stories Or Ithikasa Kathaikal | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?” கட்டுரை

"புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் இந்திய நாட்டின் பெருமை மிகு இரண்டு இதிகாசங்களாக இராமயணமும் மகாபாரதமும் சொல்லப்பட்டு வருகின்றன. காலங்காலமாக வாய்மொழியாகவும் எழுத்து வடிவிலும் திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், கோவில்களில் சொற்பொழிவுகள், கதாகாலேட்சேபம் என்று அன்றாடம்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?” கட்டுரை

"சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் குழந்தைகள் குட்டி மனிதர்கள். அவர்கள் பிறந்த து முதல் கற்றுக் கொண்டேயிருக்கிறார்கள். கட்டற்ற அவர்களது படைப்பூக்கத்தின் வழியே இந்த உலகத்தை அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். இடையறாத உடல், மற்றும்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்..?” கட்டுரை

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்..?” கட்டுரை

"ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் குழந்தைகளுக்கான இலக்கியத்தின் மீது பொதுவாகச் சில கருத்துகள் தமிழ் அறிவுச்சமூகத்தில் நிலவுகின்றன. முதலாவதாக அது எளிமையானது அல்லது எளிமையாகச் சொல்லப்படுவது, அடுத்தது குழந்தைகளை அன்றாட வாழ்க்கைக்குப் பயிற்றுவிப்பது, மூன்றாவதாக இயற்கையை, உலகத்தை, சமூகத்தை அறிமுகப்படுத்துவது, நான்காவதாக அவர்களுக்கு…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா?” கட்டுரை

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா?” கட்டுரை

பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா? - உதயசங்கர் பொதுவாகச் சிறார் இலக்கியம் என்று பேசினாலே பெரியவர்களுக்கு காக்கா வடை நரி கதை தான் மின்னலெனப் பளிச்சிடும். அந்தக் கதைகளைச் சொல்லாத பெரியவர்களும் கிடையாது. கேட்காத குழந்தைகளும் கிடையாது. ஏன் எழுத்தாளர்களே கூட…
மலையாளத்தில் வீணாதேவி மீனாட்சி (தமிழில் உதயசங்கர்) எழுதிய "சிட்டுக்குருவியின் நெஞ்சு சிவப்பானது எப்படி?" சிறார் கதை | சிறுவர் கதைகள் (Kids Stories in Tamil) | Siruvar Kathaigal | www.bookday.in

சிறார் கதை: சிட்டுக்குருவியின் நெஞ்சு சிவப்பானது எப்படி? | மலையாளத்தில் – வீணாதேவி மீனாட்சி | தமிழில் – உதயசங்கர்

சிறார் கதை: சிட்டுக்குருவியின் நெஞ்சு சிவப்பானது எப்படி? மலையாளத்தில் - வீணாதேவி மீனாட்சி தமிழில் - உதயசங்கர் தூராதூரத்தில் உறைய வைக்கும் பனிப்பிரதேசத்தில் ஒரேயொரு தீச்சுடர் மட்டுமே இருந்த து. ஒரு வேட்டைக்காரனும் அவனுடைய மகனும் சேர்ந்து அந்த த் தீச்சுடர் அணையாமல் பத்திரமாகப் பார்த்துக்…
மலையாளத்தில் வீணாதேவி மீனாட்சி (தமிழில் உதயசங்கர்) எழுதிய "வெட்டுக்கிளியும் விடியலின் ராணியும்" சிறார் கதை | சிறுவர் கதைகள் (Kids Stories in Tamil) | Siruvar Kathaigal | www.bookday.in

சிறார் கதை: வெட்டுக்கிளியும் விடியலின் ராணியும் | மலையாளத்தில் – வீணாதேவி மீனாட்சி | தமிழில் – உதயசங்கர்

சிறார் கதை: வெட்டுக்கிளியும் விடியலின் ராணியும் மலையாளத்தில் - வீணாதேவி மீனாட்சி தமிழில் - உதயசங்கர் விடியலின் ராணியின் பெயர் அரோரா. அழகியான அந்த ராணியை அழகனான் ஒரு இளைஞன் விரும்பினான். அவனுடைய பெயர் டித்தோனஸ். தினமும் அதிகாலையில் கிழக்கு திசையிலிருந்து, செந்நிற நீல…
மலையாளத்தில் வீணாதேவி மீனாட்சி (தமிழில் உதயசங்கர்) எழுதிய "சாலமன் அரசனும் எறும்புகளும்" சிறார் கதை | சிறுவர் கதைகள் (Kids Stories in Tamil) | Siruvar Kathaigal | www.bookday.in

சிறார் கதை: சாலமன் அரசனும் எறும்புகளும் | மலையாளத்தில் – வீணாதேவி மீனாட்சி | தமிழில் – உதயசங்கர்

சிறார் கதை: சாலமன் அரசனும் எறும்புகளும் மலையாளத்தில் - வீணாதேவி மீனாட்சி தமிழில் - உதயசங்கர் காலையில் ஷேம்பா ராணி அவளுடைய அரண்மனைக்குப் புறப்பட்டாள். சாலமன் ராஜாவும் பரிவாரங்களும் மரியாதைக்காக நகர வாசல் வரை வழியனுப்புவதற்காகச் சென்றார்கள். அது எவ்வளவு அழகான ஒரு காட்சி…
மலையாளத்தில் வீணாதேவி மீனாட்சி (தமிழில் உதயசங்கர்) எழுதிய "சாலமன் அரசனும் தேனீயும்" சிறார் கதை | சிறுவர் கதைகள் (Kids Stories in Tamil | Siruvar Kathaigal) | www.bookday.in

சிறார் கதை: சாலமன் அரசனும் தேனீயும் | மலையாளத்தில் – வீணாதேவி மீனாட்சி | தமிழில் – உதயசங்கர்

சிறார் கதை: சாலமன் அரசனும் தேனீயும் மலையாளத்தில் - வீணாதேவி மீனாட்சி தமிழில் - உதயசங்கர் சாலமன் அரசன் மிகச் சிறந்த அறிவாளி என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாருக்கும் தெரியாத கதை ஒன்று இருக்கிறது. அதைத் தான் இப்போது சொல்லப்போகிறேன்.…