Subscribe

Thamizhbooks ad

Tag: sitaram yechury

spot_imgspot_img

பகத்சிங்கின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக் கொண்டிருக்கின்றன – சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி

2021 செப்டம்பர் 28, இந்தியாவின் மாபெருமளவில் புகழ்பெற்ற தியாகி பகத்சிங்கின் 114ஆவது ஆண்டு பிறந்த தினமாகும். ஒவ்வோராண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி அதிகரித்தபோதிலும், அவர் தன் வாழ்நாளில் ஏற்படுத்திய பங்களிப்புகளின் அலைகள் இன்றையதினம்...

வேளாண் சட்டங்கள் ரத்து ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி சீத்தாராம் யெச்சூரியுடன் நேர்காணல் – தமிழில்: ச.வீரமணி

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); கேள்வி: வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சம்பந்தமாக பிரதமரின் அறிவிப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள்? சீத்தாராம் யெச்சூரி: தொடர்ந்து ஓராண்டு காலமாக வரலாறு...

புதிய தாராளமயச் சீர்திருத்தங்களால் பெருநிறுவன – வகுப்புவாத கூட்டணி உருவாகியுள்ளது – சீதாராம் யெச்சூரியின் நேர்காணல் – டி.கே.ராஜலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுரு

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); 1991ஆம் ஆண்டு கட்டவிழ்த்து விடப்பட்ட, மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இந்திய மக்கள்தொகையின் பல்வேறு பிரிவினர் மீது...

கார்ப்பரேட்டுகள் – மத வெறியர்களின் கள்ளப் பிணைப்பு | சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); கேள்வி: நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை இடதுசாரிகள் எப்போதுமே விமர்சனம் செய்து வந்திருக்கிறார்கள். கடந்த முப்பதாண்டுக் கால அனுபவங்களைப் பார்க்கும்போது, இது தொடர்பாக இடதுசாரிகள்...

மக்களின் நலவாழ்வுக்கு, மக்கள் நலனை மையமாகக் கொண்ட அமைப்பு முறை அவசியமாகும்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); ).push({}); சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1978க்குப் பின்னர் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, பின்பற்றி வந்த சீர்திருத்தங்கள், 20ஆம் நூற்றாண்டில் ஜெர்மனி,...

மக்கள் நலனை கருத்தில் கொள்ளாத சீர்திருத்தங்கள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); - சீத்தாராம் யெச்சூரி எப்போதும் நம்மிடம் கேட்கப்படும் கேள்வி, நீங்கள் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாளரா அல்லது எதிரானவரா என்பதாகும். உள்ளடக்கம் இல்லாமல் எந்த...

மாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); கேள்வி: அரசமைப்புச்சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் வரையறைக்கு...

வேளாண் சட்டங்களை ரத்து செய்திடுக – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச. வீரமணி)

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); மத்திய அரசாங்கத்திற்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே டிசம்பர் 30 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், எந்தப் பிரச்சனைகளுக்காக விவசாய அமைப்புகள்...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது – சந்துரு, ஆர்.சி

      ஒரு நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தை சொல்லிவிடுவது எப்போதாவது நிகழும் ஆச்சர்யம் “அந்தச்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – 1650 முன்ன ஒரு காலத்திலே – ப.பாக்ய லக்ஷ்மி

      இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்தவுடன் எனது மகனின் ஞாபகம் வந்தது. ஒரு...

மு. அழகர்சாமியின் கவிதைகள்

      1) எதை எடுத்துச்சென்றாய் என்னிடமிருந்து தேடிக்கொண்டே இருக்கிறேன். நீ அருகில் இல்லாத இந்த நாட்களில். 2) தினமும் என் தூக்கத்தை திருடிக்கொண்டே செல்கின்றன உன் நினைவுகள்.. 3) ஒட்டு மொத்த அழகையெல்லாம் நீயே! வைத்துக்கொண்டாய்.. அங்கே! பூக்கள் எல்லாம் வாடுகின்றனவே!! 4) இப்பொழுதெல்லாம் உன்னை அலைபேசியில்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற...
spot_img