Subscribe

Thamizhbooks ad

Tag: sivaganam kavithaikal

spot_imgspot_img

சிவஞானம் கவிதைகள்

1 ஆசிர்வதிக்கப்பட்ட தினத்தில் வனம் அதிர ஓடி இளைத்து நிலம் துடிக்க மூச்சு வாங்கி பூவும் காற்றும் மிதந்து விழ இணைகோடுகளுக்கு மத்தியில் இருளின் துணையுடன் ஜல்லிகள் செவ்வண்ணம் பூசிட விநாடிவேக ரயிலின் மருத்துவத்தில் இனிதே அரங்கேறியது கர்ப்பிணிக் களிறின் கல்லறைப்பிரவேசம். 2 நாளும் பொழுதும் புதுப்புதுத் தெருக்கள் நீளும் பயணத்தில் தரிசனம் தருகின்றன ஆலயங்கள். உயிர்ப்பித்தல் இல்லாத ஒற்றைக் கிளையாய் பொம்மைக்காரன்...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகங்கள் , ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – தொவரக்காடு – பாஸ்கர்கோபால்

      மனித வாழ்வியல் முறையில் மிகச் சரியாக இயற்கையோடு ஒன்றி சந்தோசத்திற்கு இமி...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருங்கி வரும் இடியோசை – அமீபா

      "தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்றொரு சொல்...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –

      ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக்...

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – வேர்களின் உயிர் – முகில் நிலா தமிழ்

      கோவை ஆனந்தன் அவர்கள் எழுதிய "வேர்களின் உயிர்" கவிதை நூல் வாசிப்பு...

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – இயற்கை 24×7 – ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி

      எழுத்தாளரும் ,சூழலியலாளருமான நக்கீரன் அவர்களின் இயற்கை 24×7 என்ற இந்த நூல்...
spot_img