Posted inArticle
க.அ.சிவராமன் எழுதிய “ஆணவ கொலைகளின் காலம்” கட்டுரை
"ஆணவ கொலைகளின் காலம்" கட்டுரை ஆண்டுதோறும் பிப்ரவரி 14 உலக காதலர் தினமாக கொண்டாடப்படுகின்றது. காதல் என்பது மனிதனின் ஆன்மா, காதல் மனிதகுலத்தின் மகத்துவம், ஒருவரை காதலிப்பது என்பது தனிநபரின் விருப்பம், அது அவர்களின் ஜனநாயக உரிமை. ஆனால் இன்றைக்கு அந்த…

