Subscribe

Thamizhbooks ad

Tag: Sky

spot_imgspot_img

கவிதை: ஒப்பாரி – ச.சக்தி

ஏவ் எப்போதும் போல இன்னிக்கும் நீ குடிச்சிட்டு வந்திருக்கிறாயா ஆமாம் டி இன்னிக்கும் நா குடிச்சிட்டு தான் வந்திருக்கேன் யாயா படுபாவி ‌இப்படி தெனமும் குடிச்சிட்டு வந்தேனா உடம்புக்கு என்னையா ஆகுரது நீ பட்டுனு நாக்கு வறண்டு செத்து தொலைஞ்சிட்டனா ‌ எங்களுக்குனு யாருயா இருக்கிறாங்க...? வானம் கூரையின் வாசலை பார்த்துக்கொண்டிருக்க குடித்து குடித்து குடல் சுருங்கி செத்து போன அப்பாவின் கண்கள் ‌ எண்ணிலடங்கா நட்சத்திரங்களை என்னிக்கொண்டியிருந்தது ...."அய்யோ‌ பாவி மனுஷா...

ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள். மேகம் நகர்கிறது? நிலா நகர்கிறதா? இரண்டுமே நகரவில்லை அங்கேயே தானிருக்கிறது நகரும் அழகினைப் பார்த்து ரசிக்கும் என் மனம் அப்பாலுக்கு அப்பால் நகர்ந்து போகின்றன மெல்ல மெல்ல நகர்ந்து, இன்னும் அப்பாவுக்கு அப்பால் நகர்ந்து எங்கோ? நிலா அங்கேயே இருக்கிறது எங்கும்...

அய்யனார் ஈடாடி கவிதைகள்

  1.நம்பிக்கை அதிகாலைச் சூரியன் உதயத்தின் மடியில் கசாப்புக்கடையில் முட்டி மோதுகிறது வெள்ளாட்டங்கெடாக்கள் கொடி நரம்புகள் அறுபட்டு கொதிக்கும் உதிரம் திரண்டோட தலை கீழாகத் தொங்கும் தாய் ஆட்டினைப் பார்த்து. பசிக்கும் வயிற்றில் பூவரசம் பூக்களை இலையோடு மெல்ல கடிக்கிறது தூக்குச்சட்டியோடு இளங்கறிக்காக காத்திருக்கும் கூட்டத்திற்கிடையில் அடுத்த பலி என்று தெரிந்துங்கூட... 2. பெரு வானத்தின் கண்ணீரில் சிறுகுழந்தையென நனையும் தலை நீண்ட மரமல்லி மரத்தின் பூக்கள் சொடுக்கி...

தங்கேஸ் கவிதைகள்

இந்த அற்புதமான அந்தி வானத்தை தொலைக்காட்சிக்கு பலி கொடுத்தது எத்தனை அபத்தம்? ஓஷோவும் லாவோட்ஷும் நீந்திக் குளித்த இந்த மஞ்சள் நதியில் தானே இந்த செம்பருத்தியும்  ஈரம் படிந்ததலையுடன் குளித்து வந்திருக்கிறது  மனதை சுமந்தலையும் உனக்குத்தான்  ஒரு பில்லியன் டன் பாரம் எனக்கு?. கடலை ஒரு...

தங்கேஸ் கவிதைகள்

ஞாபகமாக.. பசும் புல்லைப் போல வளர்ந்து செழித்திருக்கிறது நம் நேசம் இதே நிலவை மீண்டும் பார்க்க ஆயிரம் வருடங்கள் கூட ஆகலாம் நாம் அப்போது பறவைகளாக மாறியிருப்போம் அல்லது பேசும் நட்சத்திரங்களாக இப்போது நம் நேசத்தை கருவுற்றிருக்கும் அப்போது இருக்குமோ என்னவோ? ஒரு மனது இல்லை...

குமரகுருவின் கவிதைகள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); குமரகுரு கவிதைகள் ************************ பார்த்ததைப் பற்றிய யோசனை பார்த்த பின் அதிகரித்துக் கொண்டேயிருந்தது! பார்த்த போதொரு காட்சியாகவும் பிறகொரு அனுபவமாகவும் பாடங்களை உதிர்த்தபடி நிகழ்ந்து போனது!! ********************** அருவியினடியிலொரு மீன் துள்ளியபடியிருந்தது அதன் துள்ளலுக்கேற்ப என்...

சங்கமித்ராவின் கவிதைகள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); * நீலமேறிய வானத்தைக் கிழித்தபடி புன்கைமர அடர்த்திக்குள் வந்து அமர்ந்தது அந்த அழுகுரல் பறவை அப்பறவையின் சிறகசைப்பில் தெறித்து விழுந்த ஒரு துளி குரலுக்குள் உற்றுப்பார்த்தேன் பாடி நகர்ந்து...

சாந்தி சரவணனின் கவிதை

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இயற்கையிடம்  ஒரு கேள்வி?  வானம் கண்டு நீல நிறமறிந்தேன் சூரிய உதயம் கண்டு மஞ்சள், ஆரஞ்சு நிறமறிந்தேன் சூரிய அஸ்தமனம் கண்டு கருஞ்சிவப்பு நிறமறிந்தேன் நிலவு...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது – சந்துரு, ஆர்.சி

      ஒரு நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தை சொல்லிவிடுவது எப்போதாவது நிகழும் ஆச்சர்யம் “அந்தச்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – 1650 முன்ன ஒரு காலத்திலே – ப.பாக்ய லக்ஷ்மி

      இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்தவுடன் எனது மகனின் ஞாபகம் வந்தது. ஒரு...

மு. அழகர்சாமியின் கவிதைகள்

      1) எதை எடுத்துச்சென்றாய் என்னிடமிருந்து தேடிக்கொண்டே இருக்கிறேன். நீ அருகில் இல்லாத இந்த நாட்களில். 2) தினமும் என் தூக்கத்தை திருடிக்கொண்டே செல்கின்றன உன் நினைவுகள்.. 3) ஒட்டு மொத்த அழகையெல்லாம் நீயே! வைத்துக்கொண்டாய்.. அங்கே! பூக்கள் எல்லாம் வாடுகின்றனவே!! 4) இப்பொழுதெல்லாம் உன்னை அலைபேசியில்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற...
spot_img