கவிதை: ஒப்பாரி – ச.சக்தி
ஏவ் எப்போதும் போல இன்னிக்கும் நீ குடிச்சிட்டு வந்திருக்கிறாயா ஆமாம் டி இன்னிக்கும் நா குடிச்சிட்டு தான் வந்திருக்கேன் யாயா படுபாவி இப்படி தெனமும் குடிச்சிட்டு வந்தேனா…
Read Moreஏவ் எப்போதும் போல இன்னிக்கும் நீ குடிச்சிட்டு வந்திருக்கிறாயா ஆமாம் டி இன்னிக்கும் நா குடிச்சிட்டு தான் வந்திருக்கேன் யாயா படுபாவி இப்படி தெனமும் குடிச்சிட்டு வந்தேனா…
Read Moreந க துறைவன் கவிதைகள். மேகம் நகர்கிறது? நிலா நகர்கிறதா? இரண்டுமே நகரவில்லை அங்கேயே தானிருக்கிறது நகரும் அழகினைப் பார்த்து ரசிக்கும் என் மனம் அப்பாலுக்கு அப்பால்…
Read More1.நம்பிக்கை அதிகாலைச் சூரியன் உதயத்தின் மடியில் கசாப்புக்கடையில் முட்டி மோதுகிறது வெள்ளாட்டங்கெடாக்கள் கொடி நரம்புகள் அறுபட்டு கொதிக்கும் உதிரம் திரண்டோட தலை கீழாகத் தொங்கும் தாய் ஆட்டினைப்…
Read Moreஇந்த அற்புதமான அந்தி வானத்தை தொலைக்காட்சிக்கு பலி கொடுத்தது எத்தனை அபத்தம்? ஓஷோவும் லாவோட்ஷும் நீந்திக் குளித்த இந்த மஞ்சள் நதியில் தானே இந்த செம்பருத்தியும் ஈரம்…
Read Moreஞாபகமாக.. பசும் புல்லைப் போல வளர்ந்து செழித்திருக்கிறது நம் நேசம் இதே நிலவை மீண்டும் பார்க்க ஆயிரம் வருடங்கள் கூட ஆகலாம் நாம் அப்போது பறவைகளாக மாறியிருப்போம்…
Read Moreகுமரகுரு கவிதைகள் ************************ பார்த்ததைப் பற்றிய யோசனை பார்த்த பின் அதிகரித்துக் கொண்டேயிருந்தது! பார்த்த போதொரு காட்சியாகவும் பிறகொரு அனுபவமாகவும் பாடங்களை உதிர்த்தபடி நிகழ்ந்து போனது!! **********************…
Read More* நீலமேறிய வானத்தைக் கிழித்தபடி புன்கைமர அடர்த்திக்குள் வந்து அமர்ந்தது அந்த அழுகுரல் பறவை அப்பறவையின் சிறகசைப்பில் தெறித்து விழுந்த ஒரு துளி குரலுக்குள் உற்றுப்பார்த்தேன் பாடி…
Read Moreஇயற்கையிடம் ஒரு கேள்வி? வானம் கண்டு நீல நிறமறிந்தேன் சூரிய உதயம் கண்டு மஞ்சள், ஆரஞ்சு நிறமறிந்தேன் சூரிய அஸ்தமனம் கண்டு கருஞ்சிவப்பு நிறமறிந்தேன் நிலவு கண்டு…
Read Moreதேநீர் மரம் ************** வாசல் வானமாக தெரிகிறது வானம் ரோஜா பூக்கள் பூத்த வாசலாக தோன்றுகிறது அம்மாவுக்கு அடுக்களையில் தேநீர் வைக்க உதவி செய்பவன் விவசாயம் பொய்த்த…
Read More