ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – குடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும் – கோகுலா கதிர்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – குடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும் – கோகுலா கதிர்

      மனித நாகரீகம் நிலை பெற்று பல நூற்றாண்டுகளைக் கடந்தாகிவிட்டது. மனிதனின் பரிணாம வளர்ச்சியின் விளைவால் எண்ணற்ற புதிய கண்டுபிடிப்புகளும், எண்ணிலடங்கா சாதனைகளும் இவ்வுலகில் சாத்தியமானது. மாற்றத்தின் தேவையறிந்து,காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டே, இச்சமூகம் வளர்ச்சிப் பாதையில் முனைப்புடன்…
penandrum-indrum-webseries-19 -by-narmadha-devi அத்தியாயம் 19: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 19: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

முதலாளித்துவமும், பாகுபாடுகளும் இந்தியாவில் ‘தாராளமயக் கொள்கையை செயல்படுத்த வேண்டும்’ என்று வாதிட்டவர்கள் 1990-களில் அளந்த கதைகளை நாம் சற்று நினைவுகூர வேண்டியிருக்கிறது. ‘நாட்டில் முதலீடுகள் பெருகும்! தொழில்கள் வளர்ச்சியடையும்! வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்! வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் பெண்கள் வேலைவாய்ப்பிற்குள் வருவார்கள்’ – ‘எவ்வளவு ‘வண்ண…