கிராமங்களும் பாவைகளும் 3:- மது பழக்கம் மற்றும் வன்முறை | Kiramangalaum Pavaikalum 3 Alcoholism and violence Article | www.bookday.in

கிராமங்களும் பாவைகளும் 3:- மது பழக்கம் மற்றும் வன்முறை – க.சங்கீதா 

மது பழக்கம் மற்றும் வன்முறை: கணவன் மனைவியை அடிப்பது கொடுமைப்படுத்துவது கணவனின் இயல்பு... கணவன் மனைவியை அடிப்பது தவறில்லையாம் அடுத்தவன் வந்து அடிக்காமல் பார்த்து கொள்கிறானாம்... மனைவியை அடிப்பது பிறகு வந்த மன்னிப்பு கேட்பதும் இயல்பாகிவிட்டது. இது ஒரு loop மாதிரி…
கிராமங்களும் பாவைகளும் 2:- பாலியல் சுரண்டல் (அல்லது) பாலியல் வன்கொடுமை | Kiramangalaum Pavaikalum 2 Sexual Exploitation (or) Sexual Assault Article | www.bookday.in

கிராமங்களும் பாவைகளும் 2:- பாலியல் சுரண்டல் (அல்லது) பாலியல் வன்கொடுமை – க.சங்கீதா 

பாலியல் சுரண்டல் (அல்லது) பாலியல் வன்கொடுமை 'No means no' இந்த வார்த்தைக்கு இன்றும் அர்த்தம் புரியாத பித்துக்களுடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். செய்தித்தாளிலும் திரையிலும் வரப்படாத எத்தனையோ பாலியல் வன்கொடுமைகள் கிராமத்தில் இன்றளவும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்…
க.சங்கீதா எழுதிய "கிராமங்களும் பாவைகளும்" கட்டுரை தொடர் | Kiramangalaum Pavaikalum - K.Sangeetha | www.bookday.in

கிராமங்களும் பாவைகளும் – க.சங்கீதா 

*கிராமங்களும் பாவைகளும்* கிராமத்தின் செழுமையும் அழகையும் போற்ற வார்த்தைகளே இல்லை... அதேபோல் கிராமத்தில் சிக்கிக்கொண்ட பெண்களின் வாழ்க்கையும் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் சொல்ல அளவே இல்லை... எல்லா இடங்களிலும் சாதாரணமாக பெண்களுக்கு நடக்கப்படும் அநியாயங்கள் இன்றளவும் கிராமங்களில் சர்வசாதாரணமாக அரங்கேற்றப்பட்டுதான் வருகிறது...…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – குடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும் – கோகுலா கதிர்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – குடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும் – கோகுலா கதிர்

      மனித நாகரீகம் நிலை பெற்று பல நூற்றாண்டுகளைக் கடந்தாகிவிட்டது. மனிதனின் பரிணாம வளர்ச்சியின் விளைவால் எண்ணற்ற புதிய கண்டுபிடிப்புகளும், எண்ணிலடங்கா சாதனைகளும் இவ்வுலகில் சாத்தியமானது. மாற்றத்தின் தேவையறிந்து,காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டே, இச்சமூகம் வளர்ச்சிப் பாதையில் முனைப்புடன்…
penandrum-indrum-webseries-19 -by-narmadha-devi அத்தியாயம் 19: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 19: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

முதலாளித்துவமும், பாகுபாடுகளும் இந்தியாவில் ‘தாராளமயக் கொள்கையை செயல்படுத்த வேண்டும்’ என்று வாதிட்டவர்கள் 1990-களில் அளந்த கதைகளை நாம் சற்று நினைவுகூர வேண்டியிருக்கிறது. ‘நாட்டில் முதலீடுகள் பெருகும்! தொழில்கள் வளர்ச்சியடையும்! வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்! வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் பெண்கள் வேலைவாய்ப்பிற்குள் வருவார்கள்’ – ‘எவ்வளவு ‘வண்ண…