கவிதை : அந்நிய அழகு – கொ. ராமகிருஷ்ணன்
அந்நிய மண்ணில் அழகிய சூழலில் விதைக்காமலே பலவித விண்ணுயர் மரங்கள்…. எமது வீட்டருகே எத்தனைத் தீவுகள் எதுவும் பெறவியலாமல் எள்ளளவும் தரவியலாமல்! உதட்டின் இனிமை உதட்டின் எல்லைவரை…
Read Moreஅந்நிய மண்ணில் அழகிய சூழலில் விதைக்காமலே பலவித விண்ணுயர் மரங்கள்…. எமது வீட்டருகே எத்தனைத் தீவுகள் எதுவும் பெறவியலாமல் எள்ளளவும் தரவியலாமல்! உதட்டின் இனிமை உதட்டின் எல்லைவரை…
Read More“அம்மா!” நான் அழ நீ சிரித் “தாய்” நான் பிரசவித்தபோது! நான் புசிக்க நீ பசித் தாய் நான் முலையமுது உண்டபோது! நான் உயர நீ உழைத்…
Read Moreபெண் என்பவள்… ********************** பெண் என்ற பிறப்பின் அர்த்தம் தேடி அலைகிறேன் விடையறியா வினாவாகவே சுற்றுகிறது என்னை… கருகலைப்பிலும் கரையாமல் கள்ளிப்பாலிலும் உயிர் போகாமல் தடைகளைத் தாண்டித்…
Read Moreயார் களவாடிப்போனது என் உறக்கத்தை? எப்படிக் களவாடப்பட்டது என் உறக்கம்? எப்போது களவாடப்பட்டது? எதுவும் தெரியவில்லை கதவு உள்புறமாகப் பூட்டப்பட்டுள்ளது சன்னல்களும் சாத்தப்பட்டிருக்கின்றன மெதுவாய்க் கதவைத் திறந்து…
Read Moreஅந்த விதை அங்குதான் விதைக்கப்பட்டது எச்சில்கள் துப்பப்பட்டன யாரோ ஒருவரின் கழிவு அங்கே கழிக்கப்பட்டது மொத்தமான இயற்கையை ஒண்டிப்பிடித்து புல்லினங்காலின் அழகுகளில் படாது தப்பிய விதையின் விருட்சத்தின்…
Read More“என்னய்யா வேலைய பாக்க சொன்னா உட்காந்துகிட்டே தூங்குற….” “என்னய்யா இது, நீ எனக்கு முன்னாடி சேர் போட்டு உட்காந்துட்டு இருக்க…” “யோவ் நீ வேலை பாத்த லட்சணம்…
Read More1 மூன்று பாக்கெட் பால் இரண்டு கிலோ வெங்காயம் பணப்பையைத் தின்றுவிட… இருமிக்கொண்டிருக்கும் அப்பனை ஆஸ்பத்திரியில் இப்போது காட்டமுடியாது என்பதால் பெனடரையல் காஃப் சிரப்பிற்கும் கடன் சொல்லி…
Read Moreகவிதைச் சூழல் (ஷேக்ஸ்பியரின் சமகால கவிஞரான ஜான் டன் எழுதிய பத்து சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்றாக. (Death be not proud (Holy Sonnet 10)…
Read More