நாட்டின் உணவுப் பாதுகாப்பில் மீன்வளத்தின் பங்கு – முனைவர் இல. சுருளிவேல்

நாட்டின் உணவுப் பாதுகாப்பில் மீன்வளத்தின் பங்கு – முனைவர் இல. சுருளிவேல்

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதியார். ஆனால் மனிதனுக்கு தேவையான போதுமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் கிடைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இதன் அவசியம் கருதி உலக நாடுகள் உணவுப்…
வண்ண மீன் வளர்ப்பில் உள்ள வாய்ப்புகளும், சவால்களும் – இரா.விக்ரம் குமார், முனைவர் இல.சுருளிவேல்

வண்ண மீன் வளர்ப்பில் உள்ள வாய்ப்புகளும், சவால்களும் – இரா.விக்ரம் குமார், முனைவர் இல.சுருளிவேல்

இன்றைய சூழ்நிலையில் வண்ண மீன் வளர்ப்பு என்பது வளர்ந்து வரும். ஒரு முக்கிய தொழிலாகக் கருதப்படுகிறது. இது ஒரு நல்ல வருவாய் தரும் தொழிலாக மட்டுமல்லாமல் மனித மனதிற்கு சந்தோஷத்தையும், அமைதியையும் தருகின்றன. பல குடும்பங்களில் வண்ணமீன் வளர்ப்பு ஒரு சாத்தியமான…
பெருந்தொற்றும் சிறுதொழில் மீன்வளமும் – வறீதையா கான்ஸ்தந்தின்

பெருந்தொற்றும் சிறுதொழில் மீன்வளமும் – வறீதையா கான்ஸ்தந்தின்

  சிறுதொழில் மீன்வளம் பல்வேறு அடித்தள மக்களுக்கு நேர்ந்தது போலவே மீனவர்களுக்கும் கொரோனா பெருந்தொற்று பொருளாதாரப் பேரிடராய் மாறியிருக்கிறது. சிறுதொழில் மீன்பிடி தொழிலில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் பெரிதாய்க் கவனிக்கப்படவில்லை.  சிறுதொழில் மீன்வளம் மூன்று நிலைகளில் தொழில்களை வழங்கும் களம்: மீன்பிடி…