Posted inPoetry
கவிதை : புன்னகை முட்கள்
கவிதை : புன்னகை முட்கள் ஒரு நிலத்தினிலிருந்து பிடுங்கி வேறு நிலத்தினில் நாட்கள் செல்லச் செல்ல எனை அறியாது விதிமுறைகளுக்குள் அடங்கிப்போனேன்... மிகச் சுலபமாய் அவை எனதாகிப் போயின... "இதுதானே நடைமுறை" என்ற காலம் காலமான அறியாமையால்... புது வீட்டில் புதுப்…