Tag: snake
பாம்புடன் ஒரு உரையாடல் சிறார் கதை – குமரகுரு
Admin -
துரோகமறியாத பாம்புடன் சற்று நேரம் அமர்ந்திருந்தேன். பசித்தால் அதன் முட்டையை உண்ண சொல்லி பரிந்துரை செய்தது. "முட்டைகளுக்குள் உன் குழந்தைகள் இருக்கிறார்களே! என்னால் உண்ண முடியாது" என்று மறுத்தேன்... "நான் இன்னும் அடைகாக்கவேத் துவங்கவில்லை உயிர் உருவாக...
சிறப்பு விருந்தினர் கவிதை – வில்லியம்ஸ்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); சுழல் நாற்காலி மீது
படமெடுத்து அமர்ந்திருந்த பாம்பிற்கு
கூட்டாண்மைத் தோற்றம் பாதுகாப்பான தூரத்திலிருந்து
உங்களைப் பற்றிச்
சொல்லுங்கள் என்கிறான்
பேட்டியாளன் நான் அதிரூபன்
ஆதிசேஷன்
ஆலகாலம்
மூலப்பரிகாரம்
நான் முத்தமிட்டால்
முக்தி அடைவீர்கள் கடவுள் அவதாரமா
நானன்றி வேறேது தெய்வம்
சிவனென்
இடுப்பிலிருப்பதால்
பரம்பொருளும்...
இருளர் மகள் நாகு சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); ராஜலிங்கம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட் சீனியர் மேனேஜர். மிகவும் நல்ல குணம் கொண்ட, பரோபகாரி. பரந்த...
சிறுகதை: நடுநடுங்கும் ஒரு நல்லபாம்பும், கர்ஜிக்கும் சில கரையான்களும் – கார்த்திகா
Bookday -
அரண்மனையெங்கும் பேரிடியாய் ஒலித்தது அப்பேரொலி... கசாபா,தீக்டஸ்,உள்ளிட்ட போர்வீரர்களும் தளபதி
கரிஸ்தா வும் வேகமாக அதேசமயம் வரிசையாக விரைந்தார்கள் சத்தம் வந்த திசை நோக்கி. முதலில் சென்றவள் கரிஸ்தா தான்... "ஏன் என்னாச்சு" அரண்மனை வாயிலில் பணிசெய்துகொண்டிருந்த ஒலியா,மசூம்தர் கூட்டத்திலிருந்த பணியாட்கள்...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது – சந்துரு, ஆர்.சி
ஒரு நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தை சொல்லிவிடுவது எப்போதாவது நிகழும் ஆச்சர்யம் “அந்தச்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – 1650 முன்ன ஒரு காலத்திலே – ப.பாக்ய லக்ஷ்மி
இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்தவுடன் எனது மகனின் ஞாபகம் வந்தது. ஒரு...
Poetry
மு. அழகர்சாமியின் கவிதைகள்
1)
எதை எடுத்துச்சென்றாய்
என்னிடமிருந்து
தேடிக்கொண்டே
இருக்கிறேன்.
நீ அருகில் இல்லாத
இந்த
நாட்களில்.
2)
தினமும்
என் தூக்கத்தை
திருடிக்கொண்டே
செல்கின்றன
உன் நினைவுகள்.. 3) ஒட்டு மொத்த
அழகையெல்லாம்
நீயே!
வைத்துக்கொண்டாய்.. அங்கே! பூக்கள் எல்லாம்
வாடுகின்றனவே!!
4)
இப்பொழுதெல்லாம்
உன்னை
அலைபேசியில்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்
எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....
Poetry
கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்
இது
ஓர் அழகான உலகம்! இது
யாரோ ஒருவரால்
படைக்கப்பட்டதா? இது
தானாகவே
உருவானதா? உலகம்
அழகானதே! அறிவியலைத் தாண்டி
அஞ்ஞானமும்
கோலோச்சுகிறது? இது
ஒரு முடிவற்ற கதை! இப்போது
உலகத்திற்கு வருவோம்; உலகம்
ஓர் ஒப்பற்ற...