நூல் அறிமுகம்: கனவை எழுதும் கலை – பாவண்ணன்

நூல் அறிமுகம்: கனவை எழுதும் கலை – பாவண்ணன்

ஒரு கனவு ஏன் வருகிறது, எப்படி வருகிறது, அது எதைச் சுட்டுகிறது என்பதை இந்த உலகத்தில் ஒருவராலும் வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. அது எல்லா வரையறைகளையும் கடந்த, எதைக்கொண்டும் வகுத்துவிட முடியாத அபூர்வமான பாதை. அது இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது.…