Tag: So Sridharan
சோ. ஸ்ரீதரனின் தன்முனையியைபுக் கவிதைகள்
Bookday -
1.கருத்துள்ள பாட்டை
இசையோடு பாடு
பாடலைக் கேட்டு
அதற்கேற்ப ஆடு 2.வாழ்க்கையில் தினந்தோறும்
வந்துவிடும் மாற்றம்
உழைப்பினால் கிடைக்கும்
உன்னத ஏற்றம் 3.காலையில் பருகும் தேநீர்
சுறுசுறுப்பைத் தந்துவிடும்
தினந்தோறும் நடைப்பயிற்சி
தேகத்தைக் காத்திடும் 4.மலைகள் சூழ்ந்து அழகாய்
மாட்சிபெறும் மலையகம்
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
வளந்தரும் தாயகம் 5.காலத்தே பயிர் செய்தால்
பலன் தரும் விளைச்சல்
காலத்தைத் தவற...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்
மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும்,...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி
அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்
காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – காலா பாணி – செ. தமிழ்ராஜ்
நண்பரொருவர் இப்புத்தகத்தை வாசிக்கத் தந்தார். ஏனோதானோவென்றுதான்
வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்கில மொழிச்சொல்லாக்கங்கள் அதிகம்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது
நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...