நூல் அறிமுகம்: சொல்லப்படாத கதைகள் – உஷாதீபன்

நூல் அறிமுகம்: சொல்லப்படாத கதைகள் – உஷாதீபன்

இத்தொகுதியின்  முதல் கதையில் நாம் கவனிக்க வேண்டியது இதன் தலைப்புதான். குருகும் உண்டு மணந்த ஞான்றே…. இது குறுந்தொகையின் 25-வது பாடலின் கடைசி வரி. யாருமறியாமல் நான் தலைவனோடு கூடிய காலையில் அங்கே ஓடிக் கொண்டிருந்த நீரிலே ஆரல் மீனின் வருகையும்,…