Subscribe

Thamizhbooks ad

Tag: Sparrows

spot_imgspot_img

கவிதா பிருத்வியின் கவிதைகள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); உயிர்த் துடிப்பு ****************** புன்னகை மறைத்தாய்.. சுவாசம் மறைத்தாய்.. கரியமிலவாயு உள்நிறுத்தி நுரையீரலுக்குச் சவால் விடுக்கிறாய்.. முகத்தில் கவசத்துடன் காற்றிற்கு உயிர் தவிக்க மூச்சு முட்டும் நேரத்தில் ஆக்ஸிஜன் தேவையாம்.. செயற்கை குழாய் சுவாசத்தில் உயிர்...

கவிதா பிருத்வியின் ஹைக்கூ கவிதைகள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); குழந்தை கைக்கு அகப்படாமல் விளையாடுகின்றன ஈக்கள்! ********* பௌர்ணமி நாளில் கடற்கரை மணலில் தவமிருக்கும் படகு ******** நிழலாக படகுகள் கடலலை மேலே நிலவின் ஒளியில்! ******** கதை சொல்கிறது பழைய வீட்டு திண்ணை அம்மா இல்லை! ******** கிணற்றடியில் கதை பேசும் சிட்டுக்குருவிகள்! ******** தூளியில் ஆடும் பிள்ளைச்...

ச.சக்தியின் கவிதைகள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); உணவுக் கடவுள்.....!!!! அந்தக் கடவுளைக் காலையில் தான் கண்ணாரக் கண்டேன் கரடு முரடாகிப்போன அரைகாணிநிலத்தை உழுது கொண்டிருந்தான் அரைஞாண் கயிற்றுக் கோவணத்தோடு , கடவுளின் கோவணம் காற்றில் பறந்து கொண்டிருந்தது குருவிகளை விரட்டும் பச்சை வண்ணக்கொடி அன்னக்கொடியாக .........!!!!!!! மழை......!!!! நீ புள்ளி வைத்து கோளம் இடாத பொழுதெல்லாம் வானம் தன் கண்ணீரால் புள்ளி வைத்து கோளமிட்டு கொண்டிருக்கிறது அதிகாலை...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்

        மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும்,...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி

          அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்

        காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – காலா பாணி – செ. தமிழ்ராஜ்

        நண்பரொருவர் இப்புத்தகத்தை வாசிக்கத் தந்தார். ஏனோதானோவென்றுதான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்கில மொழிச்சொல்லாக்கங்கள் அதிகம்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது

        நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...
spot_img