Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – பா.ஶ்ரீகுமார்
ஹைக்கூ கவிதைகள் - பா.ஶ்ரீகுமார் பறவையின் தடம் நீரில் பதியுமா? வாழ்க்கைப் பாதை முழுவதும் முட்செடிகள் அவர் விற்பதோ பூத்துச் சிரிக்கும் பூஞ்செடிகள் * கால நதியின் ஓட்டம் வெவ்வேறு திசைகளில் செல்கிறது அவரவர் வாழ்க்கைப் பயணம்…