Tag: srilanka
கவிதை: மாய்ந்தழிந்தது – ஜலீலா முஸம்மில்
Bookday -
ஒரு மெல்லிய இசையைப்
புதிதாகக் கேட்டுப்
பிடித்துப்போவது போல
இருந்தது
நம் முதல் சந்திப்பு! நேசம் என்பது
ஒற்றைச் சொல்...
ஆனால்,
அது வியாபித்துக் கிடப்பது
பிரபஞ்சத்தின் துணிக்கைகளிலும்!
பவனிவரும்
பால்வீதிகளிலும்! நதி இறுகிக் கல்லாகும்...
கல் கரைந்து கலந்து நதியாகும்...
ஆவல் வற்றி ஆவியாகும்...
ஆவி கசிந்து ஆழியாகும்...
வனமும் வாழத்தோதாகும்...
வாழ்வோ ஒடுங்கிச்
சிறுதுளியாகும்...
இந்தப்பொல்லாத நேசத்துள்
நுழைந்து...
கவிதை: பெருந்தீ அவள் – Dr ஜலீலா முஸம்மில்
Bookday -
அவளே அன்பின்
சொர்க்கமும் நரகமும் அவளே வாழ்க்கையின்
தாகமும் தண்ணீரும் அவளே ஏகாந்தம்
அவளே கொண்டாட்டம் அவளொரு தேவதை
அவளொரு பிசாசு மேகமாகவும் கவிவாள்
புயலெனவும் உருவெடுப்பாள் மழையாகவும் பொழிவாள்
புயலாகவும் சுழல்வாள் இரகசியங்களை
இறுக்கிக்கொண்டு
இதழ் வழி புன்னகை விரிப்பாள் இருகண்களில்
இருளும் ஒளியும் குடியிருக்கும் மெழுகும் அவளே
இரும்பும் அவளே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட
கண்ணீர்ப்பூ அவள் மௌனத்தின் காடு அவள்
சப்தங்களின்...
சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 9 – என்.குணசேகரன்
Admin -
நாடுகள் ஏன் தோல்வி அடைகின்றன?
இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஒரு இணைய நிகழ்வில் பேசுகிறபோது “தோல்வி அடைந்த ஒரு நாடு,இலங்கை” என்று தனது நாட்டைப் பற்றி குறிப்பிட்டார்.இந்த தோல்விக்கான காரணங்களையும் அவர்...
பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); என்று முடியும் இந்தக் கொடுமை
****************************************
கயர்லாஞ்சி மகாராட்டிர மாநிலத்தில்
கயமைக்குக் காட்டாக நிற்கும் ஓர்ஊர்
வயலினிலே தினமுழைத்தே அந்த ஊரில்
வாழ்ந்திட்ட சுரேகாஓர் தலித்துப் பெண்ணாம்
உயர்தற்குக்...
*சிலோன் ஸ்பெஷல் முட்ட பரோட்டா* சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); சென்னைக்கு 90களில் பஞ்சம் பிழைக்க, சொந்த ஊராம் 'நைனார் பாளையத்தை' விட்டு வந்து.. மூன்று நாளாகியும், வேலை வெட்டி கிடைக்காத...
போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்
Admin -
நந்திக்கடலில் மிதக்கிறது லட்சம் பிணங்கள். கண்ணையும்,மனசையும் கட்டும் வலிமிகு சொற்கள் இவை.தொட்டகைமுனு எனும் சிங்கள மன்னனுக்கும்,எல்லாளனுக்கும் துவந்த யுத்தம் இது என எவரும் இப்போது துவக்குவதில்லை. மாறாக எல்லாவற்றையும் முள்ளி வாய்க்காலின் துயர...
ஏதிலி – அ.சி.விஜிதரன் | மதிப்புரை வெண்மணி
Bookday -
ஈழப்போரின் தாக்கங்களை செய்திகள், திரைப்படங்கள், ஒரு சில நாவல்கள், தமிழ் தேசியத் தலைவர்கள் பேச்சுகளின் மூலம் ஓரளவு அறிய முடிந்திருக்கிறது. ஈழத்தமிழர்கள் அகதி முகாமிலிருந்து, வந்து படித்த ஒரு சில மாணவர்கள் மற்றும்...
ஈழப்போர் குறித்து பேசும் பார்த்தீனியம் – தமிழ்நதி | மதிப்புரை ராம்கோபால்
Bookday -
ஈழப்போர் குறித்த இலக்கியங்கள் வரிசையில் என்னுடைய அடுத்த வாசிப்பு "பார்த்தீனியம்". சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வாசிக்கப்பெற்ற கோவிந்தனின் புதியதோர் உலகம் என்ற நூலில் தொடங்கியது என் ஈழ போர் குறித்த வாசிப்பு....
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்
மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும்,...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி
அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்
காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – காலா பாணி – செ. தமிழ்ராஜ்
நண்பரொருவர் இப்புத்தகத்தை வாசிக்கத் தந்தார். ஏனோதானோவென்றுதான்
வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்கில மொழிச்சொல்லாக்கங்கள் அதிகம்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது
நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...