லியோ டால்ஸ்டாய் (தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ) எழுதிய "குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்" (Kuzhnthaikalukkana Kutty Kathaikal) - புத்தகம்

லியோ டால்ஸ்டாய் (தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ) எழுதிய “குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்” – நூல் அறிமுகம்

லியோ டால்ஸ்டாய் (தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ) எழுதிய "குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்" - நூல் அறிமுகம் அன்பை முன்வைக்கும் கதைகள் - பாவண்ணன் உலக அளவில் முதல்நிலை எழுத்தாளராக அனைவராலும் மதிக்கப்படுபவர் ரஷ்யாவைச் சேர்ந்த லியோ டால்ஸ்டாய். அவர் மறைந்து 115 ஆண்டுகள் கடந்தபோதும்…
அ.கரீம் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள "சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை" (Sithar Marangalil Ilaigal Poopathillai) - புத்தகம்

அ.கரீம் எழுதிய “சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை” – நூல் அறிமுகம்

சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை (Sidar marankalil ilaikal poopathillai) - நூல் அறிமுகம் தோழர் அ. கரீம் அவர்களின் சிறப்பான எழுத்தில் பாரதி புத்தகாலயம் வெளியீட்டில் வந்துள்ள நூல். ஒரு தாய் வயிற்றின் இரட்டைப் பிறவியாய் மூன்றாவது பிறவியும் (மூன்றாவது…
பிரேம பிரபா (Writer Prema Prabha) எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ஒரு கோடி அமிலக் கண்கள் (Oru Kodi Amila Kangal) புத்தகம் ஓர் அறிமுகம்

பிரேம பிரபா எழுதிய ” ஒரு கோடி அமிலக் கண்கள் (Oru Kodi Amila Kangal)” – நூல் அறிமுகம்

ஒரு கோடி அமிலக் கண்கள் - நூல் அறிமுகம்  ஆறுமுகம் ! கொஞ்சம் ஒடிசலான தோற்றம். எதிர்பார்த்து ஏங்கிய நிலையில் இருக்கும் பூஞ்சையான கண்கள். அழுக்கேறி மடித்த கைலி. அளவுக்கு மீறிய கசங்கிய அரைக்கைச்சட்டை. நடுமார்பில் கருப்பு கயிற்றில் தொங்கும் நிறம்…
பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி (Dr. K.V. Krishnamurthy) எழுதிய தமிழர் தாவரங்களும் பண்பாடும் (Thamizhar Thavarangalum Panpadum) புத்தகம்

கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் *தமிழர் தாவரங்களும் பண்பாடும்* – நூல் அறிமுகம்

"தமிழர் தாவரங்களும் பண்பாடும்" புத்தகத்தில் நூலாசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தாவரங்களை தெய்வத்திற்கு இணையாக கருதியதை, "தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின்பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப என்ற தொல்காப்பியத்தின் வார்த்தைகள் நினைவூட்டியது. உலகில் தாவரங்கள் தோன்றிய பிறகு…
எசப்பாட்டு - நூல் அறிமுகம் -Tamilselvan's Esappatu Published By Bharathi Puthakalayam book review Writen by Aravind Sammy - https://bookday.in/

எசப்பாட்டு – நூல் அறிமுகம்

எசப்பாட்டு - நூல் அறிமுகம்   நூலின் தகவல்கள்: நூல் :  எசப்பாட்டு ஆசிரியர் :  ச தமிழ்ச்செல்வன் பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்  விலை : ரூ.190/- மதுரை புறநகர் தமுஎகச நடத்தும் மாதாந்திர வாசிப்பு முகாமில் 17ஆவது முகாமுக்காகத்…
13 லிருந்து 19 வரை - நூல் அறிமுகம் - புக்ஸ் ஃபார் சில்ரன் - என்.மாதவன் |13 lirunthu 19 varai Children's Book review - Bharathi Puthakalayam - https://bookday.in/

13 லிருந்து 19 வரை – நூல் அறிமுகம்

13 லிருந்து 19 வரை - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள் : நூல் : 13 லிருந்து 19 வரை ஆசிரியர் : என்.மாதவன் விலை : ரூ.₹ 60/-  வெளியீடு : பாரதி புத்தகாலயம் தொடர்புக்கு : 044…
‘எசப்பாட்டு’ - நூல் அறிமுகம் - ச. தமிழ்ச்செல்வன்- Esa Paattu Tamil book review by pon vickram - S.TamilSelvan - Bharathi puthakalayam - https://bookday.in/

‘எசப்பாட்டு’ – நூல் அறிமுகம்

‘எசப்பாட்டு’ - நூல் அறிமுகம் ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் ‘எசப்பாட்டு’ ஆண்களோடு பேசுவோம். எசப்பாட்டு என்றதும், “ஏய் எவடியவ எம் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறவ” என்று முதல் மரியாதையில் எழம் சிவாஜி கணேசனின் குரல் தான் ஞாபகத்தில் எழுந்தது. ஆனால் இது…
உணவு மழைத் தீவு - ஆல்பர்ட்

ஆல்பர்ட் எழுதியா “உணவு மழைத் தீவு” – நூலறிமுகம்

நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து கோடை விடுமுறைக்கு பாட்டி தாத்தாவின் கிராமத்திற்கு வருகின்றனர் அகிலா ,நிகிலா ரவி ஆகியோர். அவர்களின் தாத்தா ஒரு அற்புதமான கதை சொல்லி. உணவு மழைதீவு என்ற கதையை குழந்தைகளுக்கு சொல்கிறார். அதாவது வானத்தில் மழை பொழிவதற்கு…
கழனியூரான் - பணியார மழையும் பறவைகளின் மொழியும்

கழனியூரான் எழுதிய “பணியார மழையும் பறவைகளின் மொழியும்” – நூலறிமுகம்

காலம் காலமாக கதை கேட்டும், கதை சொல்லியும் வந்த சமூகம் நம் சமூகம். ஒவ்வோர் வீட்டிலும் தாத்தா பாட்டி என்ற தலைசிறந்த கதை சொல்லிகள் இருந்தார்கள். அவர்கள் மாலை நேரத்தில் சொல்வதற்கென்றே தனி ரக கதைகளை வைத்திருந்தார்கள். குழந்தைகளும் ஆர்வமுடன் அந்த…