சாமர்செட்டின் சிறுகதை (Somerset Maugham) ‘எட்வர்ட் பர்னார்டின் வீழ்ச்சி’ (Fall of Edward Bernard)

இந்த சிறுகதை இரு நண்பர்கள் ஒரே பெண்ணைக் காதலிப்பது அதில் ஒருவன் நட்பிற்காக தன் காதலை மறைத்து தியாகம் செய்வது என்று நமக்கு பழக்கமான கருவில் செல்கிறது.…

Read More

கு.அழகிரிசாமியின் சிறுகதை “நீ….ள….மா….ன…..நா…ய்…!” விமர்சனம்

10 அடி இடைவெளியில் இரண்டு நாய்கள் உறங்கிக் கொண்டு இருக்கிறது. குருடன் ஒருவர் அந்த தெருவை கடக்கும் போது முதலில் இருக்கும் நாயை மிதித்து விடுகிறான். அது…

Read More

சிறுகதை: பொங்கலும் புதுத்துணியும்! – அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

அன்று பொங்கல் பண்டிகை. காலையில் எழுந்தவுடன் தான் பார்ப்பது புதிய உலகமாகத்தெரிய மனதில் உற்சாகம் பொங்கியது வீரனுக்கு. பொங்கல் நாளில் அணிவதற்காகச் சென்ற வாரம் உள்ளூரில் துணிக்கடையில்…

Read More

சிறுகதை: கிராமத்தைக் காப்பாற்றிய புத்திசாலி சிறுமி – கே.என்.சுவாமிநாதன்

பல்கேரிய கிராமம் ஒன்றில் தாய், தந்தையரை இழந்த சிறுமி சியோனா தாத்தாவுடன் வசித்து வந்தாள். சியோனாவின் மனோ தைரியம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கு, இனிமையாகப் பேசும் தன்மை…

Read More

சிறுகதை: சூழ்நிலை – கீதா சுந்தர்

” இப்போ என்னங்க பண்றது.. திடீர்னு இப்படி ஒரு சூழ்நிலை வரும்னு நினைச்சு கூட பாக்கலங்க.. அவன் வேற இன்னைக்கு கண்டிப்பா வேணும்னு சொல்லிட்டு போறான்..‌ எப்படிங்க…

Read More

சிறுகதை: அத்திப்பழம் – கே.என்.சுவாமிநாதன்

ஒரு அறிவாளியும், முட்டாளும் போட்டியிட்டால், யார் வெல்வார்கள். சந்தேகமில்லாமல் அறிவாளி வெல்வான் என்று நினைப்போம். ஆனால், எல்லோராலும் முட்டாள் என்று அழைக்கப்பட்டாலும், அந்த முட்டாள் அறிவாளி என்று…

Read More

சிறுகதை : பூர்வஜன்ம காதலின் பயங்கரம் – மரு.உடலியங்கியல் பாலா

அன்றைய தினம், அமாவாசை இரவு நடுநிசியில் நடந்த அந்த சம்பவத்தால், அந்த ஊரே துயரத்தில் துவண்டது…! அப்படி என்னதான் அன்று நடந்தது?.. வாங்க நிஜமும் கற்பனையும் கலந்த…

Read More

நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – தேனி சுந்தர்

சில நேரங்களில் புத்தகங்கள் வருகிற பார்சல்களைப் பிரித்த கையோடு வாசிக்க உட்கார்ந்து விடுவதுண்டு. நாம் ஆர்டர் போட்டு வாங்குகிற நூல்களை விட அன்பின் நிமித்தமாக அனுப்பி வைக்கப்…

Read More