எழுத்தாளர் சு.வெங்கடேசனின் “வீரயுக நாயகன் வேள்பாரி” | மதிப்புரை வழக்கறிஞர்.சிவக்குமார்

எழுத்தாளர் சு.வெங்கடேசனின் “வீரயுக நாயகன் வேள்பாரி” | மதிப்புரை வழக்கறிஞர்.சிவக்குமார்

இந்த ஊரடங்கு விடுமுறை நாளில் தோழர். சு.வெங்கடேசனின் "வீரயுக நாயகன் வேள்பாரி” நாவலையும் படித்து முடித்தாகிவிட்டது. கிட்டதட்ட 1400 பக்கங்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களையும் கொண்ட ஒரு மாபெரும் படைப்பு இந்த நாவல். பெரும் மகிழ்வை ஏற்படுத்திய இந்நாவலின் ஆசிரியர், தோழர்.…
Su. Venkatesan Interview

இலக்கியம் – தனிமனிதனின் தனித்த செயல், அரசியல்- பேரியக்கங்களும், பெரும் மனித சக்தியும் வெளிப்படுத்தும் ஆற்றல் – சு. வெங்கடேசன்

எழுத்தாளர் சு.வெங்கடேசன், மதுரை தொகுதியின் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.  பொது சமூகத்துக்கு அறிமுகமானவர்.  தமிழ் மண்ணின் அரசியலைப் பேசுகிற ஆளுமை.  மார்க்சிஸ்ட் கட்சியின் மண் சார்ந்த, மொழி சார்ந்த அரசியல் பார்வையை மாற்றியமைத்ததில் தமுஎகசவுக்கு முக்கியப் பங்குண்டு. விழாக்களின்…