ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – யாரப்பா நீங்க – சுப்ரபாரதிமணியன்

ஆனந்தகுமார் அவர்கள் தொடர்ந்து சிறுவர் இலக்கியம் சார்ந்து நிறைய நூல்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்திய அவர் பற்றிய குறிப்பு பார்த்தபோது அவர் இதுவரை 25 புத்தகங்கள் சிறுவர்…

Read More

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – பிடிமண் – சுப்ரபாரதிமணியன்

ஜீரோ டிகிரி இலக்கிய விருது பெற்றது. ஜீவிதன் சிறந்த கதை சொல்லியாக திருச்சி மணப்பாறை வட்டாரங்களில் அறியப்படுகிறார். ஆனால் அவரின் கதை சொல்லும் அம்சங்களும் திறமையும் இன்னும்…

Read More

நூல் அறிமுகம்: தோழியர் தென்றலின் இலக்கிய முயற்சிகளுக்கும்.. – சுப்ரபாரதிமணியன்

கட்டுண்டு கிடக்கிறார்கள் பெண்கள். தங்களை விடுவித்துக் கொண்டு முன்னேறி சாதனையாளர்கள் ஆகிறார்கள். அப்படி சாதனை புரிந்த பெண்மணிகள் கட்டுகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்ட அனுபவங்கள். இதில் அந்த வகையில்…

Read More

நூல் அறிமுகம்: காலடித்தடங்கள் நதித்தடத்தில் சில கூரிய கற்கள் “ – சுப்ரபாரதிமணியன்

நூல்: என் காலடித்தடங்கள் ஆசிரியர்: நாமக்கல் நாதன் பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் விலை: ரூ.150 காலடித்தடங்கள் என்ற தலைப்பில் நாமக்கல் நாதன் அவர்கள் தன் வாழ்க்கையின் சில…

Read More

இரண்டு சிற்பிகள் பற்றிய சிறப்புச் சித்திரங்களாய் இரண்டு நூல்கள் – சுப்ரபாரதிமணியன்

ஒருவர் ஸ்ரீ ராமானுஜர் .எம் நரசிம்மாச்சாரி எழுதிய நூலின் தமிழில் மொழிபெயர்ப்பு இந்த நூலை சாகித்ய அகடமி இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற தலைப்பில் கொண்டு வந்துள்ளது.…

Read More

நூல் அறிமுகம்: கல்வி அறிவியல் மக்கள்  : சுப்ரபாரதிமணியன்

ப. க. பொன்னுசாமி அவர்களின் கட்டுரைகள் குறித்து.. உடுமலையில் வசிக்கும் முன்னாள் துணை வேந்தர் அவரின் சமீபத்திய நூல் இது கொரானா காலத்தில் உலகில் கல்வித்துறை இதுவரை…

Read More

நூல் அறிமுகம்: மந்திரப்பெட்டியின் உரிமையாளர் கமலதேவி – சுப்ரபாரதிமணியன்

நோய்மை அனுபவங்களை சித்தரிப்பதற்காகவே “அற்புத உலகில் ஆலிஸ்” என்ற நூலை லூயிஸ் கரோல் எழுதினார் என்று சொல்வார்கள். அந்த நூலின் ஆரம்பத்தில் ஒரு பெரிய குழியில் விழுவது…

Read More

நூல் அறிமுகம்: சுப்ரபாரதிமணியனின் “ஓ..மலேசியா” – ராஜி ரகுநாதன்

மலேசியாவிற்குப் பலமுறை சென்ற அனுபவங்களை அவ்வப்போது எழுதிய சுப்ரபாரதிமணீயன் இங்கு அவற்றைத் தொகுத்திருக்கிறார். கோலாலம்பூர் வீதிகளில் தமிழ்ப் பெண்களைக் கூட புடவையில் காண்பது அரிதாகவே இருக்கிறது என்று…

Read More

நூல் அறிமுகம்: முனைவர் அனிதா பரமசிவம் “நவீன நாவல் இலக்கிய ஆய்வுகள்” – சுப்ரபாரதிமணியன்

சாகித்ய அகாடமி சம்பந்தப்பட்ட இரண்டு சமீபத்திய நூல்கள் எனக்கு கவனத்திற்கு உரியதாக பட்டன. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது -யுவ…

Read More