ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - யாரப்பா நீங்க - சுப்ரபாரதிமணியன்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – யாரப்பா நீங்க – சுப்ரபாரதிமணியன்

        ஆனந்தகுமார் அவர்கள் தொடர்ந்து சிறுவர் இலக்கியம் சார்ந்து நிறைய நூல்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்திய அவர் பற்றிய குறிப்பு பார்த்தபோது அவர் இதுவரை 25 புத்தகங்கள் சிறுவர் இலக்கிய நூலாக கொண்டு வந்திருக்கிறார் என்பது ஆச்சரியம்…
பிடிமண்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – பிடிமண் – சுப்ரபாரதிமணியன்

        ஜீரோ டிகிரி இலக்கிய விருது பெற்றது. ஜீவிதன் சிறந்த கதை சொல்லியாக திருச்சி மணப்பாறை வட்டாரங்களில் அறியப்படுகிறார். ஆனால் அவரின் கதை சொல்லும் அம்சங்களும் திறமையும் இன்னும் வெளியே பலருக்கும் தெரியாமல் இருக்கின்றன. அவரின் பல்வேறு…
நூல் அறிமுகம்: தோழியர் தென்றலின் இலக்கிய முயற்சிகளுக்கும்.. – சுப்ரபாரதிமணியன்

நூல் அறிமுகம்: தோழியர் தென்றலின் இலக்கிய முயற்சிகளுக்கும்.. – சுப்ரபாரதிமணியன்

கட்டுண்டு கிடக்கிறார்கள் பெண்கள். தங்களை விடுவித்துக் கொண்டு முன்னேறி சாதனையாளர்கள் ஆகிறார்கள். அப்படி சாதனை புரிந்த பெண்மணிகள் கட்டுகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்ட அனுபவங்கள். இதில் அந்த வகையில்  நூற்றுக்கணக்கான பெண்களைப் பற்றிய பதிவாக இந்த நூல் இருக்கிறது இலக்கியம் சார்ந்த சில முன்னெடுப்புகளும் முயற்சிகளும்…
நூல் அறிமுகம்: காலடித்தடங்கள் நதித்தடத்தில் சில கூரிய கற்கள் “ – சுப்ரபாரதிமணியன்

நூல் அறிமுகம்: காலடித்தடங்கள் நதித்தடத்தில் சில கூரிய கற்கள் “ – சுப்ரபாரதிமணியன்

நூல்: என் காலடித்தடங்கள் ஆசிரியர்: நாமக்கல் நாதன் பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் விலை: ரூ.150 காலடித்தடங்கள் என்ற தலைப்பில் நாமக்கல் நாதன் அவர்கள் தன் வாழ்க்கையின் சில பகுதிகளை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தன்னைப் புகழ்தலும் தகும் புலவோர்க்கே என்பது இந்த…
இரண்டு சிற்பிகள் பற்றிய சிறப்புச் சித்திரங்களாய் இரண்டு நூல்கள் – சுப்ரபாரதிமணியன்

இரண்டு சிற்பிகள் பற்றிய சிறப்புச் சித்திரங்களாய் இரண்டு நூல்கள் – சுப்ரபாரதிமணியன்

ஒருவர் ஸ்ரீ ராமானுஜர் .எம் நரசிம்மாச்சாரி எழுதிய நூலின் தமிழில் மொழிபெயர்ப்பு இந்த நூலை சாகித்ய அகடமி இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற தலைப்பில் கொண்டு வந்துள்ளது. ராமானுஜரை இலக்கிய சிற்பியாக சாகித்ய அகாடமி சற்று வினோதமாக தான் எடுத்துள்ளது. அவரை…
நூல் அறிமுகம்: கல்வி அறிவியல் மக்கள்  : சுப்ரபாரதிமணியன்

நூல் அறிமுகம்: கல்வி அறிவியல் மக்கள்  : சுப்ரபாரதிமணியன்

ப. க. பொன்னுசாமி அவர்களின் கட்டுரைகள் குறித்து.. உடுமலையில் வசிக்கும் முன்னாள் துணை வேந்தர் அவரின் சமீபத்திய நூல் இது கொரானா காலத்தில் உலகில் கல்வித்துறை இதுவரை கண்டீராதச் சிக்கல்களை எதிர் கொண்டு வருகிறது.  கல்வி அறிவியல் , பண்பாட்டுகழக (…
நூல் அறிமுகம்: மந்திரப்பெட்டியின் உரிமையாளர் கமலதேவி – சுப்ரபாரதிமணியன்

நூல் அறிமுகம்: மந்திரப்பெட்டியின் உரிமையாளர் கமலதேவி – சுப்ரபாரதிமணியன்

நோய்மை அனுபவங்களை சித்தரிப்பதற்காகவே “அற்புத உலகில் ஆலிஸ்” என்ற நூலை லூயிஸ் கரோல் எழுதினார் என்று சொல்வார்கள். அந்த நூலின் ஆரம்பத்தில் ஒரு பெரிய குழியில் விழுவது பெரும்பாலும் வலிப்பு நோய்க்காரர்களுக்கு சாதாரணமான ஒரு அனுபவம் .அற்புத உலகத்தின் ஊடாக ஆலிஸ் பயணிக்கும்போது பொருட்கள்…
நூல் அறிமுகம்: சுப்ரபாரதிமணியனின் “ஓ..மலேசியா” – ராஜி ரகுநாதன்

நூல் அறிமுகம்: சுப்ரபாரதிமணியனின் “ஓ..மலேசியா” – ராஜி ரகுநாதன்

மலேசியாவிற்குப் பலமுறை சென்ற அனுபவங்களை அவ்வப்போது எழுதிய சுப்ரபாரதிமணீயன் இங்கு அவற்றைத் தொகுத்திருக்கிறார். கோலாலம்பூர் வீதிகளில் தமிழ்ப் பெண்களைக் கூட புடவையில் காண்பது அரிதாகவே இருக்கிறது என்று நூலைத் தொடங்குகிறார் ஆசிரியர் சுப்ரபாரதிமணியன். முதல் பாரா முழுவதும் பெண்களின் ஆடைகளையேக் காண்பதிலேயே செலவிடுகிறார்.…
நூல் அறிமுகம்: முனைவர் அனிதா பரமசிவம் “நவீன நாவல் இலக்கிய ஆய்வுகள்” – சுப்ரபாரதிமணியன்

நூல் அறிமுகம்: முனைவர் அனிதா பரமசிவம் “நவீன நாவல் இலக்கிய ஆய்வுகள்” – சுப்ரபாரதிமணியன்

 சாகித்ய அகாடமி சம்பந்தப்பட்ட இரண்டு சமீபத்திய நூல்கள் எனக்கு கவனத்திற்கு உரியதாக பட்டன. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது -யுவ புரஸ்கார் விருது பெற்ற அனைத்து படைப்பாளிகளையும் அழைத்து  இரண்டு நாள் கருத்தரங்கை நடத்தி அந்த கருத்தரங்கில்…