"சுப்ரபாரதிமணியன் கதைகள்" - புத்தகம் ஓர் அறிமுகம் | கலவரங்களும் பின் நிற்கும் அரசியலும் | Subrabharathimanian Stories | www.bookday.in

“சுப்ரபாரதிமணியன் கதைகள்” – நூல் அறிமுகம்

"சுப்ரபாரதிமணியன் கதைகள்" - நூல் அறிமுகம் கலவரங்களும் பின் நிற்கும் அரசியலும் (சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளை முன் வைத்து) - முத்தழகு கவியரசன் முன்னுரை கலவரங்களைப் பல வகைகளில் முன்னிறுத்தலாம். அவற்றுள் சாதிக் கலவரங்கள், மதக்கலவரங்கள், இனக்கலவரங்கள், தீண்டாமைக் கலவரங்களென நெழிவு சுழிவுகளோடு…
நூல் அறிமுகம்: நட்சத்திர கதை டப்பா – ஆதிரையின் கதசாமி.. | சுப்ரபாரதிமணியன்

நூல் அறிமுகம்: நட்சத்திர கதை டப்பா – ஆதிரையின் கதசாமி.. | சுப்ரபாரதிமணியன்

கதைக்கு உள்ளே வெளியே என்று மனம் இருக்கக் கூடாது என்று ஆதிரை என்ற திடீர் பிரவேசக் குழந்தை சொல்வதைப்பற்றி பல நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தேன், பூடகமாயும், அபத்தமாயும் பல விசயங்கள் மனதில் தோன்றின.காற்றில் கரைந்து போகிறவளாயும் காற்றாகவும் இருக்கும் ஒரு மாயக்குழந்தை…
பேசும் புத்தகம் | சுப்ரபாரதிமணியன் கதைகள் *ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்* | வாசித்தவர்: சி.காயத்ரி (Ss 87)

பேசும் புத்தகம் | சுப்ரபாரதிமணியன் கதைகள் *ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்* | வாசித்தவர்: சி.காயத்ரி (Ss 87)

சிறுகதையின் பெயர்: ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் புத்தகம் : சுப்ரபாரதிமணியன் கதைகள் ஆசிரியர் : சுப்ரபாரதிமணியன் வாசித்தவர்: சி.காயத்ரி(Ss 87)   [poll id="160"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
Kiravin Vettiyum Prabanjanin Appavin Vettiyum Book Review by Subrabharathimanian. Book Day is Branch Of Bharathi Puthakalayam.

புதுவை யுகபாரதியின் “கிராவின் வேட்டியும் பிரபஞ்சனின் அப்பாவின் வேட்டியும் (தமிழ் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்)” -சுப்ரபாரதிமணியன்

  பாண்டிச்சேரி பற்றிய  முக்கிய ஆவணம் இந்த நூல் ஒருவகையில் பாண்டிச்சேரி பற்றிய  முக்கிய ஆவணம் என்று சொல்லலாம். பெரும்பாலும் இதில் உள்ள கட்டுரைகள் பாண்டிச்சேரி சார்ந்தே உள்ளன என்று சொல்லலாம். பாண்டிச்சேரியின் பண்பாட்டு அடையாளம் பாண்டிச்சேரி சார்ந்த எழுத்தாளருடைய படைப்புகள்…