மதுரை போற்றுதும் (Madurai Potruthum) – நூல் அறிமுகம்

மதுரை போற்றுதும் (Madurai Potruthum) – நூல் அறிமுகம்

மதுரை போற்றுதும் (Madurai Potruthum) - நூல் அறிமுகம் மதுரையுடனான தனது நினைவுகளை, வாழ்வை சுப்பாராவ் 23 கட்டுரைகளில் எடுத்துரைக்கிறார். வளமான, பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்திருக்கும் சுப்பாராவ், தனது பிறந்த மண் மீதான பாசத்தை, பிணைப்பை எடுத்துக்காட்டி இருக்கும் விதம்…
மு.இராமனாதன் (Mu.Ramanathan) எழுதிய தமிழணங்கு என்ன நிறம்? (Thamizhanangu Enna Niram) - நூல் அறிமுகம் - Bharathi Puthakalayam - https://bookday.in/

தமிழணங்கு என்ன நிறம்? (Thamizhanangu Enna Niram) – நூல் அறிமுகம்

7 தலைப்புகளில் 29 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.கருத்துச் செறிவுமிக்க கட்டுரைகள் வாசிக்க இலகுவான மொழி நடையில் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கின்றன. நல்ல வாசகன் ஒருவன் சமூக பிரக்ஞையுடன் படைப்பு மொழியும் கைவரப் பெற்றிருந்தால் மட்டுமே இத்தகைய கட்டுரைகள் சாத்தியமாகும். ராமநாதனுக்கு குறிப்பிடத்தகுந்த கல்வி…
அருந்ததி ராயின் “காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை” – நூல் அறிமுகம்

அருந்ததி ராயின் “காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை” – நூல் அறிமுகம்

தனது தனித்த அறச்சீற்றங்களுக்காகவும், துணிச்சலான செயல்பாடுகளுக்காகவும் அறிவு தளத்தில் பரவலாக அறியப்பட்ட அருந்ததி ராயின் காஷ்மீர் குறித்த, நாடாளுமன்ற தாக்குதல் குறித்த ஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இச்சிறு நூலை விரைவாக வாசித்துவிட இயலவில்லை. தேய்ந்துபோன, தட்டையான, பொது மனநிலையை, கூர்மையாக…
அனிதா தேசாய் | Anita Desai | மலை மேல் நெருப்பு / Malai Mel Neruppu

அனிதா தேசாய் எழுதிய “மலை மேல் நெருப்பு” – நூலறிமுகம்

மனிதரின் ஆளுமைகள் சிறு குழுக்களில் பெரிதாக வெளிப்பட்டு விடுகின்றன. பலவீன மனதுடையவர்களின் தற்காப்பு நடத்தைகள்கூட அங்கு எடுபடுவதில்லை. தனிமை, மனித வாழ்வின் மற்றொரு பரிமாணம். அன்பையும், அங்கீகாரத்தையும் தேடியலையும் மனம்தான் தவிர்க்க முடியாத வண்ணம் தனிமையையும் நாடுகிறது. இது ஒரு அழகிய…
வாழ்க்கை - கட்டுரைகள் - லியோ டால்ஸ்டாய் |Leo Tolstoy - Life Essays

“லியோ டால்ஸ்டாய்” வாழ்க்கை கட்டுரைகள் – நூலறிமுகம்

வாழ்க்கையின் புதிர்களை, எதிர்பாராமைகளை, மனித மனங்களை, வாழ்வை, மரணத்தை, மரணத்திற்குப் பிந்தைய வாழ்வினை தத்துவார்த்தமாக விவரிக்கும் நூல் இது. எத்தனை படித்தவராய் இருப்பினும், பண்பட்டவராக, அனுபவங்களில் மேம்பட்ட நிலையை அடைந்தவராய் இருப்பினும் வாழ்வில் எதிர்ப்படும் வினோதங்களில் இருந்து தப்பியவர் எவரும் இருக்க…
கயிறு – நூலறிமுகம்

கயிறு – நூலறிமுகம்

கயிறு - நூலறிமுகம் நூலின் தகவல்கள் நூல் : 'கயிறு' - 'மண்மீது மனிதனுக்கிருந்த நேசம்'  ஆசிரியர் : தகழி சிவசங்கரப் பிள்ளை  தமிழில்  : சி ஏ பாலன்  வெளியீடு : சாகித்ய அகாடமி வெளியீடு  பக்கங்கள் : 1504…
Ki Rajanarayanan Kathaigal கி ராஜநாராயணன் கதைகள்

கி.ராஜநாராயணன் கதைகள்

  வானம் பார்த்த கரிசல் பூமியின் வெக்கையை, உழைக்கும் பெண்களை, சலிக்காமல் போராடும் அம்மண்ணின் சம்சாரிகளை கி.ராவின் எழுத்துக்கள் மிகையின்றி கொண்டாடி மகிழ்கின்றன. எளிய மனிதர்களின் நீடித்த வறுமை, வானம் பொய்த்துவிட்ட காலங்களில் வரி செலுத்த இயலாமை, இவற்றுடன் குழந்தைகள் விளையாட்டு…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கருடன் எனது வாழ்க்கை – சரவணன் சுப்பிரமணியன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கருடன் எனது வாழ்க்கை – சரவணன் சுப்பிரமணியன்

        அறிவும், ஆற்றலும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் நிரம்பிய மனிதர்கள் உலகில் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். அத்தகைய மனிதர்கள் தன்னலமற்றவர்களாகவும், ஒடுக்கு முறைக்கு ஆளாகும் இனத்தையே மீட்டெடுக்கும் லட்சியம் கொண்டவர்களாகவும் இருப்பின், காலத்தால் அழியாதவர்களாக, மக்களின் நெஞ்சில் நிறைந்தவர்களாக உருக்கொண்டு விடுகிறார்கள்.…