சதத் ஹாசன் மண்டோ (தமிழில் – உதயசங்கர்) எழுதிய “நிர்வாணக் குரல்கள்” புத்தகம் | Saadat Hasan Manto's Nirvaana Kuralgal Tamil Book Review | சுகன்யா ராமநாதன் | www.bookday.in

சதத் ஹாசன் மண்டோ (தமிழில் – உதயசங்கர்) எழுதிய “நிர்வாணக் குரல்கள்” – நூல் அறிமுகம்

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சதத் ஹாசன் மண்டோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து கதைகள் கொண்ட தொகுப்பு ‘நிர்வாணக் குரல்கள்’. நூல்வனம் வெளியீட்டில் எழுத்தாளர் உதயசங்கர் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஓர் தாக்கம் தரும் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கிறது.  இந்தியா பாகிஸ்தான்…
கமலாலயன் (குறுநாவல், சிறுகதை, கட்டுரை, நேர்காணல்) சிறப்பு வெளியீடு நூல் அட்டைப்படம்

கமலாலயன் (குறுநாவல், சிறுகதை, கட்டுரை, நேர்காணல்) சிறப்பு வெளியீடு – நூல் அறிமுகம்

கமலாலயன் (குறுநாவல், சிறுகதை, கட்டுரை, நேர்காணல்) சிறப்பு வெளியீடு – நூல் அறிமுகம் ‘வாசிப்பில் ஆழங்கால் படாமல் மகத்தான படைப்புகளை உருவாக்கிவிட முடியாது’: எழுத்தாளர் கமலாலயன் சுகன்யா ராமநாதன்  எழுத்தாளர் கமலாலயனுக்கு 2026ஆம் ஆண்டிற்கான ‘இலக்கிய மெரினா விருது’ வழங்கப்பட்டதை ஒட்டி…
பேசும் புத்தகம் | ரா.தங்கபாண்டியன் சிறுகதைகள் *உறவு பாலங்கள்* | வாசித்தவர்: சுகன்யா இராமநாதன் (Ss208)

பேசும் புத்தகம் | ரா.தங்கபாண்டியன் சிறுகதைகள் *உறவு பாலங்கள்* | வாசித்தவர்: சுகன்யா இராமநாதன் (Ss208)

சிறுகதையின் பெயர்: உறவு பாலங்கள் புத்தகம் : ரா.தங்கபாண்டியன் சிறுகதைகள் ஆசிரியர் : ரா.தங்கபாண்டியன் வாசித்தவர்: சுகன்யா இராமநாதன் (Ss208)   [poll id="213"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.